வைத்தியசாலையில் திடீரென நிகழ்ந்த மரணங்கள் தொடர்பில் அறிக்கை வெளியீடு!
வைத்தியசாலைகளில் ஏற்பட்ட 06 மரணங்களில் ஐந்து மரணங்கள் போதைப்பொருள் ஒவ்வாமையினால் ஏற்பட்டவை என அண்மையில் வைத்தியசாலையில் ஏற்பட்ட மரணங்கள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது. குறித்த குழுவானது ஆய்வின் அறிக்கைகளை சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சமர்ப்பித்திருந்தது. தற்போது அந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விபரங்கள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், மருத்துவ மற்றும் நோயாளிகளின் இரகசியத்தன்மையை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் காரணமாக முழுமையான அறிக்கை வெளியிடப்பட மாட்டாது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அறிக்கையின்படி, உயிருக்கு […]













