ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவுக்கு காத்திருக்கும் ஆபத்து – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தற்போதைய எல்-நினோ காலநிலை மாற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவின் கடலோர பகுதிகளில் வரும் காலங்களில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இது 2019-2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயை ஒத்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

கடுமையான வறண்ட காலநிலையினால், இந்த ஆண்டு காட்டுத் தீ அபாயம் அதிகமாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்த நிலைமையை பாதுகாப்பாக எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவசர சேவை அதிகாரிகள் மக்களுக்கு தெரிவிக்கின்றனர்.

கடந்த கறுப்பு கோடை காட்டுத் தீயினால் ஒரு உள்ளூர் பிரதேசத்தில் சுமார் 501 வீடுகள் அழிந்தன மேலும் 274 வீடுகள் சேதமடைந்தன.

அதன் 343,000 ஹெக்டேர்களில், 271,000 ஹெக்டேர்களுக்கு மேல், அதாவது 80 சதவீதத்திற்கும் அதிகமானவை, காட்டுத் தீயால் அழிக்கப்பட்டுள்ளன.

SR

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித