மருத்துவர்களைத் தக்கவைக்க அரசு என்ன செய்துள்ளது : நாடாளுமன்றில் கேள்வி!
மருத்துவர்களைத் தக்கவைக்க அரசு விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று (08.09) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “ மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதாரத் துறையில் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. இந்த ஆண்டு ஏற்கனவே 810 மருத்துவர்களும் 302 நிபுணர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இங்கிலாந்தில் இன்று வைத்தியர்களுக்கு பெரும் பற்றாக்குறை உள்ளது. இங்கிலாந்து […]













