சாதாரண தரப் பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு
2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடைபெறவுள்ள காலப்பகுதியில் எதிர்பாராத அனர்த்த நிலைமைகளால் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்க்க அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் பரீட்சைத் திணைக்களம் இணைந்து விசேட கூட்டுத் திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் பரீட்சை நிலையங்களுக்கு செல்ல முடியாத சந்தர்ப்பத்தில் அல்லது ஏதேனும் காரணத்தினால் பரீட்சைக்குச் செல்வதில் சிரமத்தை எதிர்கொண்டால் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தைத் தொடர்புகொள்வதற்காக நேரடித் தொலைபேசி இலக்கங்கள் […]













