06 தசாப்தங்களுக்கு பிறகு காசாவில் நிலப் பதிவு செய்யும் இஸ்ரேல் – உரிமையை இழக்கும் பாலஸ்தீனியர்கள்!
1967 ஆம் ஆண்டுக்குப் பிறகு காசாவில் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப் பதிவுக்கான செயல்முறையை இஸ்ரேலிய அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்நடவடிக்கையானது சர்வதேச சட்டத்தை மீறி பாலஸ்தீனியர்களை வெளியேற்றுவதற்கும் இடம்பெயர்வதற்கும் உதவும் என்று இஸ்ரேலிய உரிமைகள் குழுக்கள் கூறுகின்றன. தீவிர வலதுசாரி நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ( Bezalel Smotrich) , நீதி அமைச்சர் யாரிவ் லெவின் (Yariv Levin) மற்றும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. […]













