இந்தியா

மூச்சு விடுவதற்கு சிரம்ப்பட்ட 5 மாத குழந்தை… மருத்துவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

  • October 16, 2023
  • 0 Comments

மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் 5 மாத ஆண் குழந்தை ஊசியை விழுங்கிய நிலையில் அதனை மருத்துவர்கள் வெற்றிக்கரமாக அகற்றி சாதனைப் படைத்துள்ளனர். மேற்கு வங்கம் ஹூக்ளியின் ஜாங்கிபாரா பகுதியைச் சேர்ந்தவர் ஜுக்ரா மற்றும் தேஸா. இந்த தம்பதிக்கு 5 மாதமான ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் திடீரென குழந்தைக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், கடந்த வியாழக்கிழமை கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். இஎன்டி துறை மருத்துவர் சுதீப்தாஸ் தலைமையில் […]

உலகம்

இந்திய மாணவி மர்ம மரணம்: ஸ்வீடன் பிரஜை ஒருவர் கைது

மேற்கு வங்க மாநிலம் துர்காபூரைச் சேர்ந்த மாணவி ஸ்வீடனில் மர்மமான முறையில் இறந்துதுள்ளார். மாணவி மரணம் தொடர்பாக இதுவரை சுவீடன் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்வீடன் தூதரகம் ரோஷ்னியின் சடலம் குடியிருப்பில் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. மகள் எப்படி இறந்தாள் என்று தாய் மற்றும் குடும்பத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இறந்த ரோஷ்னி தாஸ் துர்காபூர் டிபிஎல் டவுன்ஷிப்பில் வசிப்பவர். உயிரியலில் ஆனர்ஸுக்குப் பிறகு, பயோடெக்னாலஜியில் முதுகலைப் பட்டம் பெற்றார். பின்னர் அவர் 2018 இல் ஸ்வீடன் சென்றார். […]

ஐரோப்பா

ரஷ்யாவால் பிடிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகள்: கத்தார் வெளியிட்ட அறிவிப்பு

உக்ரைனின் ரஷ்ய ஆக்கிரமிப்புப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் பலவிதமாக அகற்றப்பட்டுள்ளனர் பிப்ரவரி 2022 இல் படையெடுப்பைத் தொடர்ந்து மாஸ்கோ அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் ரஷ்ய பிரதேசத்தில் இருந்த நான்கு உக்ரேனிய குழந்தைகளை உக்ரைனில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் மீண்டும் இணைத்ததாக கத்தார் தெரிவித்துள்ளது. . “பல உக்ரேனிய குழந்தைகளை அவர்களது குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்ததாக கத்தார் அறிவிக்கிறது” என்று தோஹாவில் உள்ள வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

பிரான்ஸ் உயர்நிலை பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்!

  • October 16, 2023
  • 0 Comments

வடக்கு பிரான்சில் உள்ள அராஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் உள்ள பாடசாலை மாணவர்கள் இன்று (16.10) பாடசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். கடந்த வெள்ளிக்கிழமை ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது. இதன்காரணமாக லைசி கம்பெட்டா உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் முற்றத்தில் கூடினர், சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அத்துடன் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் காட்டுமிராண்டித்தனமான இஸ்லாமிய பயங்கரவாதம் என […]

இந்தியா

விரைவு ரயிலில் டிக்கெட் இல்லாமல் பயணித்த BJP-யின் முன்னாள் தலைவர்

  • October 16, 2023
  • 0 Comments

விரைவு ரயிலின் குளிர்சாதன பெட்டியில் பாஜக முன்னாள் தலைவர் ஒருவர் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்திய தலைநகர் டெல்லியிலுள்ள ராஜேந்திர நகர் முனையத்திலிருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மேர் சந்திப்பு வரை லியாரத் விரைவு ரயில் செல்கிறது. இந்த ரயிலில், பீகார் மாநிலத்தின் பாக்ஸார் மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் ராணா பிரதாப் சிங் பயணம் செய்துள்ளார். இவர், தனது நண்பர்களுடன் இந்த விரைவு ரயிலில் உள்ள முதல் வகுப்பு […]

பொழுதுபோக்கு

லியோவில் இலங்கைப் பிரபலம் ஜனனி… இணையத்தில் வைரலாகும் கிளிக்ஸ்…

  • October 16, 2023
  • 0 Comments

விஜயின் லியோ படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜனனி நடித்திருக்கும் தகவல் தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மேலும், இந்த லியோ படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இன்னும் படம் ரிலீசாக சில தினங்கள் இருக்கும் நிலையில் ரசிகர்கள் சில எதிர்பார்ப்பும், ஆரவாரமும் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் படத்திற்கான ப்ரீ புக்கிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது. […]

உலகம்

அமெரிக்காவில் 06 வயது குழந்தை மீது கத்திக்குத்து தாக்குதல்!

  • October 16, 2023
  • 0 Comments

ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கும் இடையிலான மோதல்களின் விளைவாக வெறுப்பைத் தூண்டும் வகையில் பிற நாடுகளில் இருந்து பல்வேறு தாக்குதல்கள் மற்றும் கொலைகள் பதிவாகியுள்ளன. இதன்படி கடந்த சனிக்கிழமை, அமெரிக்காவில் பாலஸ்தீன குழந்தை ஒன்று கத்திகுத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. 71 வயதான முதியவர் ஒருவர் 06 வயது பாலஸ்தீன குழந்தையை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குழந்தையின் உடலில் 26 கத்திக் குத்து காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. குழந்தையின் தாய் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஐரோப்பா

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த ஒருவரால் இரட்டைக் கத்திக்குத்து தாக்குதல் : ஒருவர் பலி

பிரித்தானியாவில் புலம்பெயர்ந்த ஒருவரால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இரட்டைக் கத்திக்குத்து சமபவம் குறித்து பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை முன்னெடுத்துள்ளனர். கைதான சந்தேகநபர் மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்தவர் என்றே கூறப்படுகிறது. இந்த இரட்டை கத்திக் குத்து சம்பவத்தை பயங்கரவாத செயலாக தற்போது கருதவில்லை என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், டீஸ் ஸ்ட்ரீட் பகுதியில் ஒருவரின் மரணம் மற்றும் மற்றொருவர் தாக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கிளீவ்லேண்ட் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பா

இந்த நாடுகளுக்குச் செல்லவேண்டாம்: ஜேர்மன் வெளியியுறவு அமைச்சகம் விடுத்துள்ள பயண எச்சரிக்கை

  • October 16, 2023
  • 0 Comments

நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம், இஸ்ரேல் ஹமாஸ் மோதலில் தொடர்புடைய நாடுகள் தொடர்பில் பயண எச்சரிக்கையை வெளியிட்டது.இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான் ஆகிய நாடுகளுக்குச் செல்வது தொடர்பில் ஜேர்மனி பயண எச்சரிக்கை விடுத்துள்ளது. காசா பகுதியில் இஸ்ரேல் தரைவழித் தாக்குதலில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுவதைத் தொடர்ந்து, ஜேர்மனியின் வெளியுறவு அலுவலகம், இஸ்ரேல், பாலஸ்தீனிய பிரதேசங்கள் மற்றும் லெபனானுக்கான பயண எச்சரிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. காசா பகுதி தொடர்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முந்தைய வார இறுதியில் ஹமாஸ் […]

பொழுதுபோக்கு

இலங்கையிலும் முன்பதிவு செய்வதில் சாதனை படைத்து வரும் லியோ

  • October 16, 2023
  • 0 Comments

நடிகர் விஜய்யின் லியோ படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், அப்படத்திற்கான முன்பதிவு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லியோ படத்துக்கான முன்பதிவு வெளிநாட்டில் கடந்த மாதமே தொடங்கிவிட்டாலும் இந்தியாவில் சில தினங்களுக்கு முன்னர் தான் தொடங்கியது. முன்பதிவு ஆரம்பமானதும் டிக்கெட்டுகள் சரசரவென விற்றுத்தீர்ந்து வருகின்றன. இதனால் லியோ படத்திற்கான காட்சிகள் அனைத்தும் ஹவுஸ்புல் ஆகிய வண்ணம் உள்ளன. நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இலங்கையிலும் ரசிகர் கூட்டமே இருக்கின்றனர். முன்பதிவு மூலமே தற்போது மாஸான […]