ஐரோப்பா

பிரான்ஸ் உயர்நிலை பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேற்றம்!

வடக்கு பிரான்சில் உள்ள அராஸில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் உள்ள பாடசாலை மாணவர்கள் இன்று (16.10) பாடசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஆசிரியர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வெடிகுண்டு அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது.

இதன்காரணமாக லைசி கம்பெட்டா உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர்களும் மாணவர்களும் தங்கள் பள்ளிக்கு எதிரே உள்ள கட்டிடத்தின் முற்றத்தில் கூடினர், சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அத்துடன் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் காட்டுமிராண்டித்தனமான இஸ்லாமிய பயங்கரவாதம் என இந்த தாக்குதல் குறித்து கண்டம் வெளியிட்டுள்ளார். மேலும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பிரான்ஸ் உச்சகட்ட பாதுகாப்பு எச்சரிக்கையில் வைக்கப்பட்டது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்