குடிமக்களிற்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா
ஹமாஸுடனான இஸ்ரேலின் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனப் பகுதிகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என ரஷ்யா தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. “மத்திய கிழக்கில் நிலைமை சூடுபிடித்துள்ளது” என்று மாஸ்கோவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. “ரஷ்ய குடிமக்கள் இப்பகுதிக்கு, குறிப்பாக இஸ்ரேல், லெபனான், ஜோர்டான் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு நாங்கள் கடுமையாக பரிந்துரைக்கிறோம்,” என்று அது எச்சரித்தது. அக்டோபர் 7ம் தேதி காசா பகுதியில் இருந்து இஸ்ரேலுக்குள் […]













