பொழுதுபோக்கு

“பூ” நடிகை உடன் சிவகார்த்திகேயன் காதலா? தனுஷ் சொன்ன கிசுகிசு வைரலாகிறது

  • October 29, 2023
  • 0 Comments

நடிகர் சிவகார்த்திகேயன் நடிகை ஒருவரை காதலிப்பதாக தனுஷ் பழைய பேட்டி ஒன்றி சொன்ன கிசுகிசு தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயனுக்கு திருப்புமுனையாக அமைந்த படம் எதிர்நீச்சல் தான். அப்படத்தை நடிகர் தனுஷ் தான் தயாரித்து இருந்தார். சிவகார்த்திகேயன், அண்மையில் ஒரு மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கினார். அதன்படி இசையமைப்பாளர் டி.இமான், நடிகர் சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டதாக கூறி பேட்டி அளித்திருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள், டி.இமானின் விவாகரத்துக்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் எனக் கூற, […]

இலங்கை

இலங்கை ஸ்தம்பிக்கும் அபாயம் – வீதிக்கு இறங்கிய அரச ஊழியர்கள்

  • October 29, 2023
  • 0 Comments

இலங்கையில் நாடளாவிய ரீதியில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தீர்மானித்துள்ளன. இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இருந்து 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை கோரி இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது. நாளை நண்பகல் 12 மணிக்கு இந்தப் போராட்டப் பிரச்சாரம் நடத்தப்பட உள்ளதாக தொழிற்சங்க சங்கத்தின் இணைப்பாளர் சந்தன சூரியஆராச்சி குறிப்பிட்டார். அபிவிருத்தி உத்தியோகத்தர், முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி, அலுவலக சேவைகள் மற்றும் […]

பொழுதுபோக்கு

கைதி 2-வில் டில்லி உடன் இணைகிறாரா லியோ தாஸ்? விக்ரம்? லோகேஷ் கனகராஜ் மாஸ் அப்டேட்

  • October 29, 2023
  • 0 Comments

நடிகர் கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வர உள்ளது. ஜப்பான் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், சிறுத்தை சிவா, ஹெச்.வினோத் மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பல்வேறு அப்டேட்டுகளையும் வாரி வழங்கினார். லியோ […]

ஆசியா

சிங்கப்பூரில் அறிமுகமாகும் புதிய கொரோனா தடுப்பூசி – விரைவில் பாவனைக்கு

  • October 29, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கொரோனா நோய்ப்பரவலுக்கு எதிரான புதிய தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் சுகாதார அமைச்சு அதுபற்றிய விவரங்களை வெளியிட்டது. அதற்கமைய, இம்மாதம் 30ஆம் திகதியிலிருந்து புதிய தடுப்புமருந்து படிப்படியாகப் பயன்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இப்போது BioNTech/Comirnaty, Moderna/Spikevax ஆகிய தடுப்பூசிகள் போடப்படுகின்றன. COVID-19 தடுப்பூசிக்கான நிபுணர் குழுவின் ஆலோசனைப்படிப் புதிய மருந்து அறிமுகமாவதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஆண்டுக்கு ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி நிபுணர் குழு பரிந்துரைக்கிறது. குறிப்பாக மருத்துவரீதியாக அதிகம் பாதிக்கப்படக்கூடியவர்கள், […]

ஐரோப்பா

ஜெர்மனியில் தனி விமானங்களில் நாடு கடத்தப்படும் புலம்பெயர்ந்தோர்

  • October 29, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் அகதி நிலை நிராகரிக்கப்பட்ட அகதிகளை தனி விமானத்தில் அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புகின்ற முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த கிழமை சக்சன் மாநிலத்தில் இருந்து 21 டிரினேசியா நாட்டை சேர்ந்த நிராகரிக்கப்பட்ட அகதிகளும், இதேவேளையில் டிரினேசியா நாட்டை சேர்ந்த குற்றவாளிகளும் நாடு கடத்தப்பட்டுள்ளனர். பேர்லினில் இருந்து ஈராக் நாட்டை சேர்ந்தவர்களும் தனி விமானத்தில் ஈராக்குக்கு அனுப்பப்பட்டதாக தெரியவந்து இருக்கின்றது. செப்டம்பர் மாத ஆரம்பத்தில் 10 பேரும், கடந்த மாதம் 27ஆம் திகதி மேலும் 7 பேர் […]

வட அமெரிக்கா

அமெரிக்கா, கனடாவில் மீளக்கோரப்படும் 10 லட்சம் குக்கர்கள்

  • October 29, 2023
  • 0 Comments

அமெரிக்கா, கனடாவில் 10 லட்சம் பிரஷர் குக்கர்களையும் உள் பாத்திரங்களையும் அமெரிக்காவிலுள்ள பெஸ்ட் பை நிறுவனம் மிளக்கோரியுள்ளது. அமெரிக்காவிலும் கனடாவிலும் சுமார் 9.30 லட்சம் இன்சிக்னியா பிரஷர் குக்கர்களை இந்த நிறுவனம் விற்றிருக்கிறது. 2017 ஆம் ஆண்டு முதல் 2023 ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் இவை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இவற்றில் அளவுகள் தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அமெரிக்க நுகர்பொருள் பாதுகாப்பு ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக குக்கரைத் திறக்குபோது உணவுப் பொருள்களுடன் திரவமும் வெளிவந்துவிடுகின்றன. பயன்படுத்துவோர் மிகவும் […]

ஆசியா

விரைவில் நேருக்கு நேர் சந்திக்கும் அமெரிக்க – சீன ஜனாதிபதிகள்

  • October 29, 2023
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதிஜோ பைடனும் சீன ஜனாதிபதி சி சின்பிங்கும் விரைவில் நேரடியாகச் சந்திக்க அதிக வாய்ப்புள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் சான் பிரான்ஸிஸ்கோவில் (San Francisco) நடைபெறவுள்ள APEC உச்சநிலை மாநாட்டின்போது இரு தலைவர்களும் பேச்சு நடத்தச் சம்மதித்திருப்பதாகக் கூறப்படுகிறது. அமெரிக்க, சீன அதிகாரிகள் சந்திப்பின் விவரங்களை இன்னும் முடிவுசெய்யவில்லை. இருப்பினும் வாஷிங்டனும் பெய்ச்சிங்கும் சந்திப்புக்குத் தயார் செய்வதாக மூத்த அமெரிக்க அதிகாரிகள் முன்னதாகக் கோடி காட்டியிருந்தனர். பைடனும் சி சின்பிங்கும் கடைசியாகச் சுமார் ஓராண்டுக்கு […]

ஆஸ்திரேலியா

உலகில் அதிக சைபர் தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் ஆஸ்திரேலியா

  • October 29, 2023
  • 0 Comments

உலகில் அதிக சைபர் தாக்குதல்கள் நடைபெறும் நாடுகளில் ஆஸ்திரேலியா 6வது இடத்தில் உள்ளது. இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 19 லட்சத்துக்கும் அதிகமான கணக்குகள் ஊடுருவல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கிட்டத்தட்ட 50 மில்லியன் கணக்குகள் சமரசம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலகில் அதிக எண்ணிக்கையிலான சைபர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அமெரிக்காவாகும். இது முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 830 சதவீதம் அதிகரிப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா – ஸ்பெயின் – […]

அறிந்திருக்க வேண்டியவை

நேர்மறை சிந்தனை என்றால் என்ன தெரியுமா?

  • October 29, 2023
  • 0 Comments

நேர்மறை சிந்தனை (Positive thought) என்பது, ‘நல்லவை எண்ணப்படுதல்’ என்று அடிக்கடி படிக்கின்றோம், கேள்விப்படுகிறோம். முதலில் நேர்மறை சிந்தனை என்பதைப் பற்றி சரியாக நாம் புரிந்து வைத்திருக்கிறோமா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. பொதுவாக, நமக்கு எப்போதும் நல்லதே நடக்கும். நல்லது மட்டுமே நடக்கும். கெடுதல் நடக்காது என்று நம்புவது. எது நடந்தாலும் நம்மை எதுவும் பாதிக்காது என்று நம்புவது. நம்மை விட செல்வச் செழிப்பில் கீழே இருப்பவர்களைக் கண்டு, அவர்களை விட நாம் நன்றாக […]

செய்தி

இலங்கையில் பிக்குகளின் அட்டகாசம் – சிறுவனுக்கு நேர்ந்த கதி

  • October 29, 2023
  • 0 Comments

பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு பிக்குகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மத்துகம பிரதேசத்தில் 13 வயது சிறுவனை குறித்த பிக்குகள் துஷ்பிரயோகம் செய்துள்ளனர். கைதான பிக்குகள் மத்துகம நவுத்துடுவ யட்டதொல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த இருவர் மீதும் கிடைக்கப்பட்ட முறைப்பாட்டின் பேரில் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் பெண் தலைமை பொலிஸ் பரிசோதகர் ஹேமமாலி சந்தேக நபர்களை கைது செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில், பிக்குகள் […]