ஆசியா

தந்தை கற்று தந்த பாடம் … சக மாணவனின் உயிரை காப்பாற்றிய 4 வயது சிறுவன்

  • November 14, 2023
  • 0 Comments

சார்ஜாவில் 4ம் வகுப்பு மாணவன், ஹெயிம்லிச் மானுவர் முறை மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தனது சக நண்பனின் உயிரை காப்பாற்றிய சம்பவம் உலகம் முழுவதும் பாராட்டுகளை பெற்று வருகிறது. ஐக்கிய அரபு நாடுகளின் சார்ஜா நகரில் 4ம் வகுப்பு மாணவர்கள் பள்ளியில் இருந்த போது மாணவன் ஒருவன், நாணயம் ஒன்றை விழுங்கியுள்ளார். இதனால் மூச்சு விட முடியாமல் திணறிய அவர், சக மாணவரான ஹர்ப்-அல்-முஹைரி என்பவரை உதவிக்கு அழைத்துள்ளார்.முஹைரியின் தந்தை அந்நாட்டின் சுகாதாரத் துறையில் பணியாற்றி […]

பொழுதுபோக்கு

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் குறித்து மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்

  • November 14, 2023
  • 0 Comments

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெகுவாக பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். ஜிகர்தண்டா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தீபாவளியை முன்னிட்டு தியேட்டரில் வெளியானது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். வித்தியாசமான கதைக்களத்தைக் கொண்ட இந்த படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வருவதாலும், கார்த்திக் நடித்த ஜப்பான் […]

இலங்கை

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதே இலக்கு – ரணில்!

  • November 14, 2023
  • 0 Comments

இலங்கையில் கிரிக்கட் மீண்டும் வெற்றிபெற வேண்டுமென விரும்புவதாகவும், வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப முடிந்தால், கிரிக்கெட்டையும் மீளக் கட்டியெழுப்ப முடியும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (14.11) இடம்பெற்ற ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  2025ஆம் ஆண்டு முதல் இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான செயற்பாட்டின் அடிப்படை அடித்தளமாக இந்த வரவு செலவுத் திட்டத்தை அழைக்க முடியும். இவ்வருட […]

உலகம்

ரஷ்ய பீரங்கித் தாக்குதலில் இரண்டு பேர் பலி

தெற்கு உக்ரேனிய நகரமான Kherson மீது ரஷ்ய ராக்கெட் மற்றும் பீரங்கித் தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மற்றும் குறைந்தது 11 பேர் காயமடைந்தனர், ஒரு மருத்துவமனை மற்றும் வீடுகள் சேதப்படுத்தியுள்ளனர். உள்ளூர் கவர்னர் ஒலெக்சாண்டர் ப்ரோகுடின் கூறுகையில், ஒரு குடும்பமும் பீரங்கித் தாக்குதல்களால் தாக்கப்பட்டதில் ஒருவர் இறந்தார் மற்றும் இரண்டு மாத குழந்தை காயமடைந்துள்ளது என்றார்.

பொழுதுபோக்கு

நாந்தாண்டா நீதி…. நாந்தாண்டா நீதி…. வருகின்றது தனுஷ் பாடிய பாட்டு

  • November 14, 2023
  • 0 Comments

கேப்டன் மில்லர் படம் இந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையை டார்கெட் செய்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி உள்ள லால் சலாம் படத்துக்கு போட்டியாக களமிறக்க உள்ளார். கேப்டன் மில்லர் படத்தின் எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்து வந்த நிலையில், விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட ஜி.வி. பிரகாஷ் முடிவு செய்துள்ளார். நடிகர் தனுஷ் பாடிய பாடலின் வரிகளையும் ஸ்டூடியோவில் தனுஷ் உடன் […]

ஐரோப்பா

இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்கை கடுமையாக விமர்சிக்கும் டோரிஸ்!

  • November 14, 2023
  • 0 Comments

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், “விரைவாக கோபப்படுபவர்” என்றும், “எப்பொழுதும் உண்மையான புன்னகையுடன் இருப்பதில்லை” என்றும், முன்னாள் அமைச்சரவை அமைச்சர் நாடின் டோரிஸ் விமர்சித்துள்ளார். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் உறுதியான கூட்டாளியான நாடின் டோரிஸ் கடந்த ஆண்டு கட்சி மற்றும் அரசாங்கத்தின் தலைவராக ரிஷி சுனக் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து அவரை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் ஊடகவியலாளர் ரிஷி சுனக்கை தனது புதிய புத்தகமான தி ப்ளாட்டில் “சிகிலி நைஸ்” என்று ஏன் விவரித்தீர்கள் எனக் […]

உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்நிறுத்தம் கோரி அமெரிக்காவின் 40 துறைசார் அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர்!

  • November 14, 2023
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் நிர்வாகத்தில் உள்ள 40 துறைகள் மற்றும் நிறுவனங்களைச் சேர்ந்த நானூறு அரசாங்க அதிகாரிகள் இஸ்ரேல்-ஹமாஸ்  போர்நிறுத்தம் கோரும் கடிதத்தில் கையெழுத்திட்டனர். இந்தக் கடிதத்தை முதலில் நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. இதில் அமெரிக்க வெளியுறவுத்துறை, வெள்ளை மாளிகை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் கையெழுத்திட்டுள்ளனர். “போர்நிறுத்தத்தை அவசரமாக கோருமாறு ஜனாதிபதி பைடனை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் எனவும், இஸ்ரேலிய பணயக்கைதிகள் மற்றும் தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை உடனடியாக விடுவிப்பதன் […]

இலங்கை

மண்சரிவில் புதையுண்டு காணாமல் போயிருந்த நான்கு பேர் சடலமாக மீட்பு

பலாங்கொடையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மண்சரிவில் வீடொன்று புதையுண்டு காணாமல் போயிருந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பலாங்கொடை கவரன்ஹேன பிரதேசத்தில் வீடொன்று மண்சரிவில் புதையுண்டதில் திருமணமான தம்பதியரும் அவர்களது இரண்டு பெண் குழந்தைகளும் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காணாமல் போனதாகக் கூறப்படும் நான்கு பேரின் சடலங்களும் தேடுதல் நடவடிக்கையைத் தொடர்ந்து இன்று மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது, அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், இலங்கை இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் […]

பொழுதுபோக்கு

‘KH 235’: கமல்ஹாசனும் இணையும் அட்லி

இயக்குனர் அட்லீ, ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்த முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையை பெற்றவர். அவரது பாலிவுட்டில் அறிமுகமான ‘ஜவான்’ திரைப்படம் இந்த மைல்கல்லை எட்டியது. அனிருத் இசையமைக்க, ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடித்த இந்த உலகளாவிய வெற்றிப் படமானது. அட்லீ ஒரு சமீபத்திய பேட்டியில் அவர் ஒரே நேரத்தில் இரண்டு மெகா திட்டங்களில் பணிபுரிவதை உறுதிப்படுத்தினார். அதில் ஒன்று தளபதி விஜய் மற்றும் ஷாருக்கான் […]

தமிழ்நாடு

பிரபல நிறுவன சேமியா பாக்கெட்டில் இருந்த பொருள்… சமைக்க முயன்றபோது காத்திருந்த அதிர்ச்சி!

  • November 14, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே மளிகைக்கடையில் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய அணில் சேமியா பாக்கெட்டில் இறந்து காய்ந்துபோன நிலையில் தவளை இருந்துள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. தேவகோட்டையை சேர்ந்த பூமிநாதன் என்பவர் தீபாவளி பண்டிகைக்கு சமைப்பதற்காக மளிகைப் பொருட்களை அங்கிருந்த ஒரு கடையில் வாங்கியுள்ளார். அதில் அணில் சேமியாவை அவர் சமைப்பதற்காக நேற்று திறந்து பார்த்தபோது இறந்து காய்ந்துபோன தவளை இருந்தது. உடனே மளிகைக்கடையில் போய் புகார் கூறினார் . அதற்கு அந்த கடைக்காரரோ நான் […]