உலகம்

பெட்ரோ சான்செஸ் மீண்டும் ஸ்பெயினின் புதிய பிரதமராக பதவியேற்பு

சோசலிஸ்ட் தலைவர் பெட்ரோ சான்செஸ், மீண்டும் ஸ்பெயின் பிரதமராக வெற்றி பெற்றுள்ளார். காட்டலான் பிரிவினைவாதிகளின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்பெயினின் பிரதமராக பெட்ரோ சான்செஸ் மீண்டும் வெற்றி பெற்றார் . அவரது மறு நியமனத்திற்கு ஆதரவாக 179 சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிராக 171 பேர் வாக்களித்தனர். 350 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 176 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

பொழுதுபோக்கு

இயக்குனர் சேரன் வீட்டில் நிகழ்ந்த துக்கம்: திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சேரனின் தந்தை பாண்டியன் என்பவர் அவரது சொந்த கிராமத்தில் இன்று காலமானார். 84. வயதில் அவர் காலமாகியுள்ளார். அவரது சொந்த கிராமம் பழையூர் பட்டி என்ற ஊரில் தியேட்டர் ஆப்பரேட்டராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தந்தை மறைவை அடுத்து அவரது இறுதி சடங்கு செய்வதற்கு சேரன் தனது குடும்பத்துடன் பழையூர்பட்டி என்ற அவரது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் சேரனின் தந்தை காலமானதை அடுத்து திரை […]

உலகம்

இரு தசாப்பதங்களுக்கு முன் ஒசாமா பின்லேடன் எழுதிய கடிதம் மீண்டும் இணையத்தில் வைரலாகியுள்ளது!

  • November 16, 2023
  • 0 Comments

அல்கொய்தா அமைப்பின் மறைந்த தலைவரான ஒசாமா பின்லேடன் கடந்த 2002 ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு எழுதிய கடிதம் ஒன்று மீண்டும் டிக்டொக் சமூகவலைத்தளத்தில் வைரலாகி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. குறித்த கடிதமானது  மிகப்பெரிய தாக்குதல்களின் பின்னணியில் எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் குறித்த கடிதத்தால் மீண்டும் ஒரு வன்முறை தோற்றம் பெறும் என எதிர்வுக்கூறப்படுவதுடன், இளைஞர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த கடிதமானது கடந்த இரண்டு தசாப்தங்கள் பழையதாக இருந்தாலும், டிக்டொக்கில் […]

ஐரோப்பா

ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளுக்குள் நுழைந்த உக்ரேனிய துருப்புக்கள்

உக்ரேனிய துருப்புக்கள் டினிப்ரோ ஆற்றைக் கடந்து தெற்கு கெர்சனின் ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளுக்கு வந்ததை ரஷ்யா ஒப்புக்கொண்டது. ரஷ்யாவில் நிறுவப்பட்ட கவர்னர் விளாடிமிர் சால்டோ, உக்ரேனியப் படைகள் சிறிய குழுக்களாக பிராந்தியத்தின் ரயில்வே பாலம் முதல் கிரிங்கி கிராமம் வரை சுமார் 20 கிமீ (12 மைல்) தொலைவில் பரவி இருப்பதாகவும், ரஷ்யா அதிக சொத்துக்களை குவித்துள்ளது என்றும் கூறியுள்ளார். உக்ரைன் இந்த வார தொடக்கத்தில் டினிப்ரோவின் கிழக்குக் கரையில் ” எல்லா முரண்பாடுகளுக்கும் ” எதிராக […]

இலங்கை

வவுனியாவில் பெண் ஒருவர் மாயம்!

  • November 16, 2023
  • 0 Comments

வவுனியாவில் வீட்டிலிருந்து சென்ற தனது மனைவியை காணவில்லை என தெரிவித்து அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் இன்று (16.11)   முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி வீட்டிலிருந்த தனது மனைவி மதியம் ஒரு மணியளவில் வெளியில் சென்றதாகவும் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டாரிக்குளம் பகுதியை சேர்ந்த 31 வயதான எஸ்.கேதீஸ்வரி  என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0770780766 […]

ஐரோப்பா

கொட்டித்தீர்த்த கனமழை :பிரான்சில் அவசர நிலை பிரகடனம்

  • November 16, 2023
  • 0 Comments

பிரான்சில் வரலாறு காணாத அளவில் மழை கொட்டித் தீர்த்ததைத் தொடர்ந்து, நாட்டின் பல பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு பிரான்சில், பெருவெள்ளம் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் நீரில் மூழ்கிய வீடுகளை காலி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகள் சேதமடைந்துள்ளன, பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன. வரலாறு காணாத அளவில் பெய்த மழையினால் ஆறுகளின் கரைகள் உடைந்துள்ளதால், நூற்றுக்கணக்கான நகரங்கள் மற்றும் கிராமங்களில் அவசரநிலையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் கட்டாயம் உருவாகியுள்ளது.நாட்டின் பல பகுதிகளுக்கு […]

பொழுதுபோக்கு

அவ்வாறு மட்டும் நடந்தால் நிர்வாணமாக ஓடுவேன்… நடிகை வெளியிட்டுள்ள ஷாக்கிங் ஸ்டேட்மென்ட்!

  • November 16, 2023
  • 0 Comments

‘உலகக்கோப்பையில் இந்திய அணி வெற்றிப் பெற்றால் கடற்கரையில் நிர்வாணமாக ஓடுவேன்’ என நடிகை பகிரங்கமாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இன்று ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா மோத இருக்கிறது. அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய இந்திய அணி ஞாயிறன்று நடக்கும் இறுதிப்போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா ஜெயிக்க வேண்டும் என கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துள்ளனர். இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி […]

இலங்கை

மாலைதீவுக்கு விஜயம் செய்துள்ள இலங்கை ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் மாலைதீவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். மாலைதீவுக் குடியரசின் ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட கலாநிதி மொஹமட் முய்ஸுவின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் இலங்கையிலிருந்து புறப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. குடியரசு சதுக்கத்தில் நவம்பர் 17ஆம் திகதி குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் ஆயிரம் பொதுமக்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.          

பொழுதுபோக்கு

இணையத்தில் லீக்கானது கஜோலின் படு மோசமான வீடியோ… திரையுலகில் அடுத்த அதிர்ச்சி

  • November 16, 2023
  • 0 Comments

டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கும் நிலையில், இணையதளம் முழுவதும் போலி செய்திகள் பெருகிக் கிடக்கின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும் ஏராளமான மோசடிகள் நடக்கின்றன. அண்மையில், சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. டீப் ஃபேக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சினிமா நடிகை ராஷ்மிகா மந்தானாவின் முகத்தை வைத்து போலியாக உருவாக்கப்பட்ட வீடியோ நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. இதையடுத்து, செயற்கை நுண்ணறிவு, டீப் ஃபேக் தொழில்நுட்பம், […]

இலங்கை

கடகுல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம்

  • November 16, 2023
  • 0 Comments

கால்வாய் ஒன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நபரின் சடலம் தலத்துஓயா, கடகுல பகுதியில் நேற்று (15) பிற்பகல் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் வயது சுமார் 27 வயதுடையவர் என தலத்துஓயா பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நபர் கடந்த 12 ஆம் திகதி மாலை வீட்டை விட்டுச் சென்ற நிலையில், வீடு திரும்பாத நிலையில் 13 ஆம் திகதி உயிரிழந்தவரின் தாயார் தலத்துஓயா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். அதன்படி தலத்துஓயா […]