இலங்கை

புத்தளம்- கற்பிட்டி பகுதியில் புதையல் தோண்டிய 9 பேர் கைது

  • December 4, 2023
  • 0 Comments

புத்தளம் – கற்பிட்டி தேதாவாடிய பிரதான வீதியிலுள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்ததாக சந்தேகிக்கப்படும் 9 பேர் இன்று (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சுற்றுலா விடுதியின் உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரியும் ஊழியர்கள் உள்ளிட்ட 9 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும், புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மண்வெட்டி, கோடரி உள்ளிட்ட பொருட்களும், பூஜைக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் இதன்போது பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. தும்மலசூரிய மற்றும் கற்பிட்டி ஆகிய […]

வட அமெரிக்கா

தன் அலட்சியத்தால் 3.5 கோடி ரூபாய் காரை கண்டம் செய்த பிளாக் பேந்தர் பட நடிகர்(வீடியோ)

  • December 4, 2023
  • 0 Comments

ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பி.ஜோர்டன் தனது 3.5 கோடி ரூபாய் மதிப்பிலான ஃபெராரி காரை, அலட்சியத்தால் சேதமாக்கியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ’பிளாக் பேந்தர்’ மற்றும் ’க்ரீட்’ வரிசைத் திரைப்படங்கள் வாயிலாக உலகம் முழுக்க அறியப்பட்ட ஹாலிவுட் நடிகர் மைக்கேல் பி.ஜோர்டன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, ஆக்‌ஷன் நாயகனாக தனது இருப்பை ஹாலிவுட்டில் தக்கவைத்திருக்கிறார். உலகில் தற்போது இருப்பவர்களில் ’கவர்ச்சியான மனிதர்’ என்ற பீப்பிள் பத்திரிக்கையின் பெருமையை 2 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றிருந்தார். தற்போது […]

இலங்கை

திருகோணமலையில் வீதியை மறித்து மக்கள் போராட்டம்!

  • December 4, 2023
  • 0 Comments

30 ஏக்கர் காணியை கம்பனிக்கு வழங்க வேண்டாம் எனக் கோரி திருகோணமலை வில்கம் விகாரை மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருகோணமலை-வில்கம் விகாரை வனப்பகுதியிலுள்ள காணிப்பகுதியினை ஆக்கிரமிப்பு செய்தமைக்கு எதிராக அப்பகுதியிலுள்ள மக்கள் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றினை ஆரம்பித்திருந்தனர். குறித்த போராட்டமானது இன்றுடன் (04.12)  தொடர்ச்சியாக 5வது நாளாகவும் தொடர்கிறது. இந்நிலையில் இதுவரை எந்த ஒரு அரச அதிகாரிகளும் கவனம் செலுத்தாத நிலையில் திருகோணமலை – அனுராதபுரம் பிரதான வீதியினை மறித்து மக்கள் […]

பொழுதுபோக்கு

“பாக்ஸ்-ஆபிஸ் சுனாமி” அடித்து துவம்சம் செய்யும் அனிமல்

  • December 4, 2023
  • 0 Comments

‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் மூலம் புகழ் பெற்ற இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது அனிமல். பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா நடித்துள்ள இந்தப் படத்திற்கு மத்திய தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. படத்தின் மொத்த நேரம் 3 மணி நேரம் 21 நிமிடங்கள். அப்பாவுக்கும் மகனுக்கும் இடையேயான உறவைப் பேசும் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், வன்முறைக் காட்சிகள் அதிகமாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். https://twitter.com/Divyansh011105/status/1731602332587311453 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல […]

இந்தியா

திருச்சியில் சத்துமாத்திரைகளை உட்கொண்ட மாணவன் உயிரிழப்பு!

  • December 4, 2023
  • 0 Comments

திருச்சி செம்பட்டு அடுத்துள்ள திருவளர்ச்சிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் காமராஜ். இவரது மகன் வில்பர்ட்(14). திருச்சி புத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிகளில் மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் வகையில் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவனுக்கு பள்ளியில் அரசாங்கம் கொடுக்கும் சத்து மாத்திரையை ஆசிரியர்கள் கொடுத்துள்ளனர். ஒரு நாளைக்கு ஒன்று என்ற கணக்கில் 30 மாத்திரைகள் அம்மாணவனுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் மாணவனோ கடந்த ஒன்றாம் திகதி […]

உலகம்

நெதன்யாகுவும் போர்க்குற்றவாளியாக விசாரிக்கப்பட வேண்டும்: துருக்கிய ஜனாதிபதி

காஸா பகுதியில் இஸ்ரேலின் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போர்க் குற்றவாளியாக விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இஸ்தான்புல்லில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) குழுவின் கூட்டத்தில் உரையாற்றிய எர்டோகன் , காசா பாலஸ்தீனியர்களுக்குச் சொந்தமானது என்று ஆவேசமாக அறிவித்துள்ளார். இப்பிராந்தியத்தில் நடந்து வரும் தாக்குதல் நெதன்யாகுவை போர்க்குற்றவாளியாக வகைப்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை

அஸ்வெசும பயனாளிகளுக்கான அறிவிப்பு!

  • December 4, 2023
  • 0 Comments

அஸ்வெசும நலன்புரி உதவித்தொகையை பெற தகுதியுடைய 14 இலட்சத்து 6,932 குடும்பங்களுக்கான ஒக்டோபர் மாத கொடுப்பனவு வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 8,775 மில்லியன் ரூபாய் நிதி தற்போது வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தநிலையில், நாளை முதல் குறித்த தொகை பயனாளர்களின் கணக்குகளில் வைப்பிலிடப்படும் எனவும்  அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை

நாடு கடத்தப்பட்ட தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் – ஜீவன் தொண்டமான்

  • December 4, 2023
  • 0 Comments

சிறிமா -சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இழைக்கப்பட்டுள்ள வரலாற்று தவறை சரி செய்வதற்கு தமக்குள்ள பொறுப்பை இலங்கை மற்றும் இந்திய அரசுகள் நிறைவேற்ற வேண்டும் எனவும் […]

உலகம்

காசாவில் இஸ்ரேலிய குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணைக்கு கத்தார் கோரிக்கை

காசாவில் இஸ்ரேல் நடத்திய குற்றங்கள் குறித்து “உடனடி, விரிவான மற்றும் பாரபட்சமற்ற சர்வதேச விசாரணைக்கு” தனது நாடு அழைப்பு விடுப்பதாக கத்தார் பிரதமர் கூறியுள்ளார். கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி , மற்றொரு போர்நிறுத்தத்தை எளிதாக்குவதற்கும், முற்றுகையிடப்பட்ட பகுதியில் நிரந்தர போர் நிறுத்தத்தை எட்டுவதற்கும் கத்தார் தனது முயற்சிகளை தொடரும் என்று கூறியுள்ளார். ஒரு வார கால இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்தம் – எகிப்து மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் கத்தாரால் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் 14வது ராணுவப் படையின் துணைத் தளபதி உக்ரைன் தாக்குதல் பலி

ரஷ்யாவின் 14வது ராணுவப் படையின் துணைத் தளபதியான மேஜர் ஜெனரல் விளாடிமிர் சவாட்ஸ்கி , உக்ரைனில் கொல்லப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்யாவின் வோரோனேஜ் பிராந்தியத்தின் ஆளுநர் அலெக்சாண்டர் குசெவ் இதனை தெரிவித்துள்ளார் . ஜவாட்ஸ்கி “சிறப்பு நடவடிக்கையின் போது போர் இடத்தில்” இறந்துவிட்டார் என்று அவர் கூறினார், ஆனால் கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.