இலங்கையர்களை கனடாவுக்கு அனுப்பும் மனித கடத்தல் பற்றிய அம்பலப்படுத்தல்
இலங்கையர்கள் மனித கடத்தலில் ஈடுபட்ட இரண்டு வழக்குகள் தொடர்பாக இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த மாதம், கொல்லம் கிழக்கு மற்றும் பள்ளித்தோட்டம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணையை இந்திய தேசிய புலனாய்வு முகமைக்கு ஏற்குமாறு உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் உத்தரவிட்டது. மீன்பிடி கப்பல் நடத்துனர்கள் பலரை தொடர்பு கொண்டு இலங்கையர்களை கனடாவிற்கு அழைத்துச் செல்லும் திட்டம் […]













