இலங்கை

இலங்கையில் அதிகாலையில் விபரீதம் – சுற்றிவளைப்பிற்கு சென்ற அதிகாரி சுட்டுக்கொலை

  • December 31, 2023
  • 0 Comments

வெலிகம, ஜம்புரேகொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் காயமடைந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை சுற்றிவளைப்புக்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் குழு மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர் பொலிஸ் விசேட குற்றப் புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் என தெரியவந்துள்ளது. கிடைத்த தகவலின் பிரகாரம் இன்று அதிகாலை 2 மணியளவில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று […]

அறிவியல் & தொழில்நுட்பம்

இந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட சிறந்த 10 தொழில்நுட்பங்கள்

  • December 31, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக பல டெக்னாலஜி கண்டுபிடிப்புகள் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ரோபோட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், AI போன்றவை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்தன. எனவே இப்பதிவு வாயிலாக இந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட டாப் 10 தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் பற்றி ஆராயலாம். 10. Multicloud 2023 ஆம் ஆண்டில் தொழில்நுட்பம் பல புதுமைகளைக் கண்டுள்ளது. குறிப்பாக மல்டிகிளவுட் என்ற முறை பல சவால்களை சமாளிக்கும் விதமாக அமைந்துள்ளது எனலாம். Cloud தொழில்நுட்பம் என்பது எவ்விதமான […]

ஐரோப்பா

ஜெர்மனியில் மீண்டும் வேகமாக அச்சுறுத்தும் கொரோனா – முகக் கவசம் அணியுமாறு கோரிக்கை

  • December 31, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் தற்பொழுது கொரோனா தொற்றானது மிக வேகமாக பரவி வருவதாக தெரியவந்துள்ளது. ஜேர்மனியில் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போடப்பட்டுள்ளனர் அல்லது அடிப்படை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கியுள்ளனர். எனினும் தற்போது பரவல் நிலையின் வேகம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த கொரோனா தொற்று காரணமாக சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மொத்தமாக 7.9 மில்லியன் ஜெர்மனியர்கள் சுவாச கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக ரொபட்கொக் இன்ஸ்டிடியுட் என்று சொல்லப்படுகின்ற அமைப்பு வெளியிட்டுள்ள கருத்தின் படி இந்த விடயம் […]

செய்தி

சிங்கப்பூர் மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

  • December 31, 2023
  • 0 Comments

சிங்கப்பூர் மக்களுக்கு குறுஞ்செய்தி வந்தால் ஏமாற வேண்டாம் என்று பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர். வங்கி அனுப்புவது போன்ற குறுஞ்செய்திகள் அனுப்பி மக்களை ஏமாற்றும் மோசடிகள் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாத்தில் மட்டும் 100க்கும் அதிகமானோர் ஏமாற்றப்பட்டுள்ளனர். அவர்கள் ஏமாற்றப்பட்டு இழந்த பணம் 161,000 வெள்ளியபகும். “+65” எண்ணில் வங்கியிலிருந்து வருவது போன்ற குறுஞ்செய்தியைச் சொடுக்கியதால் அவர்கள் பணம் பறிபோனது. குறுஞ்செய்தியைச் சொடுக்கியதும் அது வங்கியின் இணையப்பக்கம் போல் காட்சிதரும் போலி இணையப்பக்கத்துக்கு இட்டுச்செல்லும். அங்கு இணைய வங்கி […]

ஐரோப்பா

பிரான்ஸில் 16 வயதுடைய சிறுவனுக்கு நேர்ந்த – ஐவர் கைது

  • December 31, 2023
  • 0 Comments

பிரான்ஸில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை நண்பகலுக்குப் பின்னர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. துருக்கியே நாட்டைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கத்தியால் தாக்கப்பட்டுள்ளார். ஏழு அல்லது எட்டு பேர் கொண்ட குழு ஒன்றினால் குறித்த சிறுவன் இரு தடவைகள் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். சில மீற்ற தூரம் நடந்து சென்ற சிறுவன், வீதியில் விழுந்து பலியாகிய்யுள்ளார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் […]

இலங்கை

இலங்கையில் அதிக வரிச்சுமை – 60% குறைந்த வருமானம்

  • December 31, 2023
  • 0 Comments

அதிக வரிச்சுமை காரணமாக நாட்டில் குடும்பங்களின் வருமானம் 60% குறைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வருமான மட்டம் 60 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ள அதேவேளை, செலவு மட்டம் 90 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும், பொருளாதார நெருக்கடி காரணமாக 22 வீதமானோர் கடனில் தவிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டு மக்களின் வருமானம் 3.4 வீதத்தால் அதிகரித்துள்ளதாக சக்வலயில் சௌகரியமான வகுப்பறைகளை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் ஹபரணை மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா […]

ஐரோப்பா செய்தி

தெற்கு லண்டனில் வீடு தீப்பிடித்ததில் மூவர் மரணம்

  • December 30, 2023
  • 0 Comments

தெற்கு லண்டனில் வீடு தீப்பிடித்ததில் மூன்று பேர் உயிரிழந்தனர் மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார். தெற்கு க்ராய்டனில் உள்ள சாண்டர்ஸ்டெட் சாலையில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்துள்ளனர். 30 வயது மதிக்கத்தக்க மூன்றாவது நபர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது. தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் மற்றும் லண்டன் தீயணைப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த ஆண்களின் குடும்பத்தினரை கண்டுபிடிக்கும் முயற்சியில் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தல்!! தமிழ் வேட்பாளரை களமிறக்க திட்டமிடும் லைக்கா நிறுவன உரிமையாளர்?

  • December 30, 2023
  • 0 Comments

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளரை களமிறக்க சர்வதேச வர்த்தகர் சுபாஷ்கரன் அலிராஜா செயற்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சர்வதேச வர்த்தகரும், லைக்கா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளருமான சுபாஷ்கரன் அலிராஜா, இலங்கையில் அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க அரசியல் கட்சி ஒன்றின் உரிமையைப் பெற்றுள்ளதாகத் அதில் கூறப்பட்டுள்ளது. புலம்பெயர் தமிழ் மக்களுடன் நெருக்கமாக அரசியல் செய்துவரும் சுபாஷ்கரன் அலிராஜா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு […]

இலங்கை செய்தி

தவறான வாயுவை செத்தியதால் ஒருவர் உயிரிழப்பு!! அவரச அறிக்கை கோரிய சுாதார அமைச்சர்

  • December 30, 2023
  • 0 Comments

அதிக carbon dioxide வாயுவை செலுத்தியதன் காரணமாக நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளரிடம், சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன அவசரமாக அறிக்கை கோரியுள்ளார். இந்தச் சம்பவம் சாத்தியமான மருத்துவ அலட்சியம் குறித்து ஆபத்தான கேள்விகளை எழுப்பியுள்ளது, ஏனெனில் நோயாளிக்கு உயிர் காக்கும் ஆக்ஸிஜனுக்குப் பதிலாக அதிக அளவு carbon dioxide தவறாக வழங்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்களின்படி, வாயுக்களை நிர்வகிப்பதில் கூறப்படும் கலவையானது, இத்தகைய அலட்சியம் மோசமான […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தேர்தல்!! தம்மிக்க பெரேராவுக்கு மகிந்த கட்சி முன்வைத்துள்ள நிபந்தனைகள்

  • December 30, 2023
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல வர்த்தகருமான தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு கட்சி பத்து நிபந்தனைகளை முன்வைத்துள்ளதாக அவர் கூறினார். அதன்படி, ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் அதற்கான பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து அவர் திட்டமிட்டு வருவதாகக் கூறுகிறார். 10 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்குவது, பொது நிறுவனங்களை தனியார் மயமாக்க வேண்டாம், வரி குறைப்பு போன்ற நிபந்தனைகள் […]