ஐரோப்பா

உக்ரைனுக்கு ஆயுத விற்பனையை அங்கீகரித்த நார்வே

ரஷ்யாவுடனான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கியுள்ள நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை நேரடியாக விற்பனை செய்ய அங்கீகாரம் வழங்குவதாக நோர்வே அரசு அறிவித்துள்ளது. “ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரின் விளைவாக அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையில், நாங்கள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பது முக்கியம்” என்று நார்வேயின் வெளியுறவு மந்திரி தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆக்கிரமிப்புப் போர் நீடிக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை நாம் திட்டமிட வேண்டும். எனவே, நார்வே பாதுகாப்பு துறையில் இருந்து உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தயாரிப்புகளை நேரடியாக விற்பனை செய்ய […]

பொழுதுபோக்கு

‘சூர்யா 43’ படத்திற்காக களமிறங்கினார் பாடகி ‘தீ’

  • January 2, 2024
  • 0 Comments

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தன் தேர்ந்த நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரத்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். இவர் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சூர்யாவின் 43-வது படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜி.வி. பிரகாஷின் 100-வது […]

இலங்கை

தமிழரசு கட்சியின் உறுப்பினர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடிய சிறிதரன் எம்.பி !

  • January 2, 2024
  • 0 Comments

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்குப் போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனுக்கும், தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு (31) ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்டப் பணிமனையில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய எஸ்.சிறிதரன் தான் தலைவராகத் தெரிவு செய்யப்படுமிடத்து, தமிழ் மக்களிடையே கட்சியின் செல்வாக்கை வளர்க்கவும், தமிழர் உரிமைகளை மீட்டெடுக்கவும், தமிழ் தேசியத்தை முன்னெடுத்துச் செல்லவும், கூட்டு செயற்பாட்டை மேம்படுத்தவும், புலம்பெயர் தமிழரோடு சிறந்த உறவைப் பேணவும் அயராது உழைப்பேன் […]

பொழுதுபோக்கு

13 வயதில் நடந்த எனக்கு நேர்ந்த அந்த கசப்பான அனுவம் … மனம் திறந்த யாஷிகா ஆனந்த்!

  • January 2, 2024
  • 0 Comments

13 வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை பற்றி நடிகை யாஷிகா ஆனந்த் மனம் திறந்து பேசியுள்ளார். பஞ்சாபி பொண்ணான யாஷிகா ஆனந்த் மொடலிங் துறையில் இருந்து சினிமாவுக்குள் வந்தவர். ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’, ‘லெஜெண்ட்’, ‘சில நொடிகளில்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடத்தில் பார்ட்டி முடித்துத் திரும்பியவரின் கார் எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. இதில் இவரது நெருங்கிய தோழி மரணமடைந்தார். இந்த விபத்தில் யாஷிகாவுக்கு பலத்த அடிபட்டது. இந்த விபத்தில் இருந்து […]

இலங்கை

அஸ்வெசும திட்டம் : புதிய விண்ணப்பதாரிகளுக்கான அறிவிப்பு!

  • January 2, 2024
  • 0 Comments

2024 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை ஜனவரி மாத இறுதியில் அல்லது பெப்ரவரி மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  “இதுவரை, 1,410,000 ரூபாய்க்கு பணம் செலுத்த முடிந்துள்ளது. அதிக பணவீக்கத்தைக் கொண்டிருந்த மாதத்துடன் […]

இலங்கை

இலங்கை – கொழும்பு போர்ட் சிட்டியில் மருத்துவமனையை நிர்மாணிக்க முன்மொழிவு!

  • January 2, 2024
  • 0 Comments

கொழும்பு போர்ட் சிட்டியில் ஒரு மருத்துவமனையை அபிவிருத்தி செய்வதற்கான தனியார் நிறுவனம் ஒன்று முன்மொழிவை சமர்ப்பித்துள்ளது. 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டில் இது செய்யப்பட உள்ளது. தொடர்புடைய அமைச்சரவைப் பத்திரத்தின்படி, இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகரத்தின் (விதிவிலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவதற்கான வழிகாட்டுதல்கள்) விதிவிலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளுக்கு தகுதியுடையதாகும். வர்த்தமானியின் உத்தரவின் ஊடாக இந்த திட்டம் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாக அறிவிக்கப்பட்ட பின்னர், […]

இந்தியா

மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ள பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் மும்பை சொத்துக்கள்

  • January 2, 2024
  • 0 Comments

1993-ம் ஆண்டின் மும்பை தொடர் குண்டுவெடிப்பின் பின்னணியில் தேடப்படும் பயங்கரவாதியான தாவூத் இப்ராஹிமின் மும்பை சொத்துக்கள் மீண்டும் ஏலத்துக்கு வந்துள்ளன. 1993, மார்ச் 12 அன்று அப்போதைய பம்பாய் மாநகரம் தொடர் குண்டுவெடிப்புகள் காரணமாக குலுங்கியது. 257 உயிர்கள் பலியானதோடு, 700க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அப்போதைய மதிப்பில் சுமார் 27 கோடி ரூபாய்க்கான சொத்துக்கள் நாசமாயின.சிபிஐ மேற்கொண்ட விசாரணையில் அபும் சலீம் உள்ளிட்ட பல குற்றவாளிகள் தண்டனைக்கு ஆளானார்கள். குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு மூளையாய் செயல்பட்ட பயங்கரவாதி தாவூத் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் நேற்று முதல் அமுலுக்கு வந்த சர்வதேச மாணவர்ளுக்கு எதிரான கட்டுப்பாடுகள்

  • January 2, 2024
  • 0 Comments

பிரித்தானியா வரும் சர்வதேச மாணவர்களுக்கு எதிரான புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளன. உலக நாடுகள் பலவற்றில் வாழும் மக்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கை ஒரு பெரிய கனவு என்றே சொல்லலாம். வெளிநாடுகளில் பணி செய்யவேண்டும் என்ற ஆசை உள்ளவர்கள் ஒரு பக்கம் என்றால், தங்கள் குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு பணி செய்யவோ அல்லது படிக்கவோ செல்ல, அவர்களை நம்பி நாமும் வெளிநாடு சென்றுவிடவேண்டும் என்ற ஆசையிலிருப்போரும் ஏராளம் இருக்கிறார்கள். அப்படி பிரித்தானியாவில் கல்வி கற்கச் செல்லும் சர்வதேச […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

  • January 2, 2024
  • 0 Comments

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இன்று (02.01) மாலை வரை மஞ்சள் வானிலை எச்சரிக்கை நடைமுறையில் இருக்கும் என met office  அறிவித்துள்ளது. தென்மேற்கு மற்றும் தெற்கு இங்கிலாந்து, தெற்கு வேல்ஸ் மற்றும் மிட்லாண்ட்ஸ் பகுதிகளில் அதிக மழைப் பொழிவு எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்படும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. நண்பகலில் இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் தென்மேற்குப் பகுதிகளில் அதிகளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. சாலைகளில் வெள்ளம் ஏற்படும் என்றும், இதனால் பயணதாமதங்கள் ஏற்படக்கூடும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. சில […]

உலகம்

சர்வதேச அழுத்தங்கள்;நாடு திரும்பும் அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்- வியூகத்தை மாற்றிய இஸ்ரேல்

  • January 2, 2024
  • 0 Comments

காஸாவில் அதிகரித்து வரும் உயிரிழப்புகள் காரணமாக எழுந்துள்ள சர்வதேச அழுத்தத்தால், அமெரிக்க விமானம் தாங்கி கப்பல் நாடு திரும்புவதால், இஸ்ரேல் தனது தாக்குதல் வியூகங்களை மாற்ற முடிவு செய்துள்ளது. இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் அமைப்பினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து இஸ்ரேலுக்குள் நுழைந்த ஹமாஸ் படையினர் 500க்கும் மேற்பட்டோரை பணைய கைதிகளாக பிடித்து சென்றனர். இதையடுத்து காஸா மீது போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், தொடர் தாக்குதல்களை […]