இலங்கையர்களுக்கு பாரிய சுமையாக மாறிய மரக்கறிகளின் விலை – மக்கள் கவலை
நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் அதிகரித்த மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தொடர்ந்தும் வேகமாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு கிலோ கிராம் கரட் சுமார் ஆயிரம் ரூபாவாகவும், ஒரு கிலோ கிராம் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி 2,00 ரூபாயை நெருங்குவதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் மீன் சந்தையில் மொத்த விலையும் நுகர்வோரால் தாங்க முடியாத அளவிற்கு உயர்ந்துள்ளது. பேலியகொட மெனிங் சந்தையில் நேற்று (04) காலை மரக்கறிகளின் மொத்த விலை உயர்வாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. […]













