சிங்கப்பூர் மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை!
சிங்கப்பூரில் விளம்பரங்களைக் கவனத்துடன் அணுகுமாறு பொலிஸார் எச்சரித்துள்ளனர். TikTok, ஏனைய இணைய விற்பனை நிறுவனங்களில் வேலைக்கு எடுப்பதாகக் கூறும் விளம்பரங்களைக் கவனத்துடன் அணுகுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்தால் அதற்கேற்ற சம்பளம் வழங்கப்படுமென அந்த விளம்பரங்கள் கூறுகின்றன. கடந்த மாதம் மட்டும் குறைந்தது 180 பேர் அந்த விளம்பரத்தை நம்பி 2.6 மில்லியன் வெள்ளி இழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஏமாற்றப்படவர்களுக்கு WhatsApp, Telegram போன்ற செயலிகள்வழி செய்தி அனுப்பப்படும். குறிப்பிட்ட சமூக ஊடகக் […]













