இலங்கை

இலங்கை – பெலியத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : ஒருவர் கைது!

  • January 24, 2024
  • 0 Comments

பெலியத்தையில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குற்றத்திற்கு தலைமை தாங்கிய சமன் குமார என்ற 54 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குற்றத்திற்காக வந்த 65-2615 இலக்க ஜீப் வண்டியும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்தேக நபர் குற்றம் நடந்த போது வாகனத்தை ஓட்டியவர் என்பதும் தெரியவந்துள்ளது. இதற்கிடையில், அவர் இந்த குற்றத்தை திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை […]

இலங்கை

வவுனியாவில் நீதிபதியின் முன்னிலையில் கஞ்சா போதைப்பொருள் எரிப்பு!

  • January 24, 2024
  • 0 Comments

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் 300 கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா எரிக்கபட்டுள்ளது. குறித்த நடவடிக்கையானது, இன்று (24) காலை வேளையில் முன்னெடுக்கப்பட்டது. கடந்த வருடம் (2023) வவுனியா மேல் நீதிமன்றத்தில் முடிவுறுத்தபட்ட 12 வழக்குகளில் 300கிலோவிற்கு மேற்பட்ட கஞ்சா முன்னிலைப்படுத்தப்பட்டது. வவுனியா ஏ9 வீதி சாந்தசோலை பகுதியில் வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் மேற்பார்வையின் கீழ் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் , நீதிமன்ற காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் எரிக்கப்பட்டது. சுகாதார நிலமைகளை […]

இலங்கை

இலங்கை : புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்ட தகவல்!

  • January 24, 2024
  • 0 Comments

தெரிவு செய்யப்பட்ட சில பாடங்களுக்கு 5,500 புதிய ஆசிரியர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்  சஜித் பிரேமதாச கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், வேதியியல், இயற்பியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு மொழிகளுக்கு அந்த ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட உள்ளன. இதேவேளை, 22,000 பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் […]

பொழுதுபோக்கு

30 வருடங்களுக்கு முன்பே ராமர் கோயில் பற்றி கமலஹாசன் என்ன சொன்னார் தெரியுமா?

  • January 24, 2024
  • 0 Comments

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் பாலராமர் கோயில் திறப்பு விழா பிரம்மாண்டமாக நடந்தது. 500 ஆண்டு கால பிரச்சனை தீர்ந்ததாக ரஜினி, இது குறித்து கருத்து தெரிவித்தார். இவரது கருத்துக்கு திரை பிரபலங்கள் முதல் ரசிகர்களும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதேசமயம் ராமர் கோயில் பற்றி உலகநாயகன் கமலஹாசன் என்னதான் சொல்லி இருப்பார் என்று தேடிப் பார்த்தால், உண்மையில் அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர் என்பதை காட்டிவிட்டார். தற்போது செய்தியாளர் ராமர் கோயில் பற்றி கமலிடம் கருத்து கேட்டபோது, […]

இலங்கை

இலங்கையில் TIN இலக்கத்தை அடையாள இலக்கமாக மாற்ற நடவடிக்கை!

  • January 24, 2024
  • 0 Comments

ஒருவரது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உரிய வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக (TIN) மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வழமையான தகர இலக்கம் பெற்றுக்கொள்ளும் முறை நடைமுறையில் உள்ள நிலையில், பொதுமக்களுக்கு இலகுவாக வழங்குவது தொடர்பில் நேற்று (23.01) இடம்பெற்ற கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளருடனான கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 15 மில்லியன் பேரின் பயோடேட்டா […]

வட அமெரிக்கா

ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

  • January 24, 2024
  • 0 Comments

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தயார் நிலையில் வைத்திருந்த 2 ஏவுகணைகளை வான் தாக்குதல் நடத்தி அழித்ததாக அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்த, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தயார் நிலையில் வைத்திருந்த 2 ஏவுகணைகளே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது. தலைநகர் சனா உட்பட ஏமன் நாட்டின் 25 சதவீத பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸுக்கு ஆதரவாக இஸ்ரேல் நோக்கி செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திவருகின்றன. […]

இலங்கை

இலங்கையில் பரீட்சைகள் தொடர்பில் வெளியான தகவல்

  • January 24, 2024
  • 0 Comments

இலங்கையில் 2025ஆம் ஆண்டுக்குள் பரீட்சைகளை முறையாக நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.. பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், உயர்தரப் பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளதாகவும், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த வருடம் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு கடந்த வருடம் வழங்கப்பட்ட கொடுப்பனவுகளை […]

பொழுதுபோக்கு

இலங்கைக்கு படையெடுத்து வந்த தென்னிந்திய அழகிகளால் வெடித்தது சர்ச்சை

  • January 24, 2024
  • 0 Comments

ஹட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா மேனன் மற்றும் மீனாட்சி (பிங்கி சர்க்கார்) ஆகியோர் கலந்துகொண்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சர்ச்சைக்குரியவராக மாறியுள்ளார். வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் மக்கள் அவதியுறும் இவ்வேளையில்,ஜீவன் தொண்டமான் ஏன் தேசிய பொங்கல் விழாவை இவ்வளவு ஆடம்பரமாக கொண்டாட நடவடிக்கை எடுத்தார்? என ஐக்கிய மக்கள் சக்தியின்(SJB) பசறை அமைப்பாளர் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் ஓடும் ரயிலிலிருந்து வெளியே வீசப்பட்ட பூனை

  • January 24, 2024
  • 0 Comments

ரஷ்யாவில் ஓடிக்கொண்டிருந்த ரயிலிலிருந்து வெளியே வீசப்பட்ட பூனை ஒன்று உயிரிழந்துள்ளது. பூனையின் உரிமையாளர்களிடம் RZhD ரயில் நிறுவனம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டுள்ளது. அது தெருப்பூனை என்று நினைத்து அதை ரயில் நடத்துநர் வெளியே வீசியதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தச் சம்பவம் இம்மாதம் 11ஆம் திகதி கிரோவ் நகரில் இடம்பெற்றுள்ளது. கடுங்குளிரையும் பனியையும் பொருட்படுத்தாமல் டுவிக்ஸ் (Twix) என்ற அந்தப் பூனை ரயிலிலிருந்து வீசப்படுவது காணொளியில் தெரிகிறது. பூனை தனது பயணப் பெட்டியிலிருந்து வெளியேறி ரயில் பெட்டியில் நடந்துகொண்டிருந்தது. பூனையை வீசிய […]

இலங்கை முக்கிய செய்திகள்

இலங்கையில் தகவல் வழங்கினால் பரிசு!

  • January 24, 2024
  • 0 Comments

சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்றுவதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட யுக்திய நடவடிக்கை வெற்றிகரமாக இடம்பெற்று வருவதுடன், இதற்காக தகவல் அளிப்பவர்களுக்கு ரொக்கப்பரிவு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன், அனைத்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், பிரதேச அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். […]