ஒரு கொலையை மறைக்க 76 பேரின் உயிரைப் பறித்த வாலிபர்!- கைது செய்த பொலிஸார்
தென்னாப்பிரிக்காவில் ஒரு கொலையை மறைப்பதற்காக தீ விபத்தை ஏற்படுத்தி 76 பேரின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பெர்க் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நள்ளிரவில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 12 குழந்தைகள் உட்பட 76 பேர் உயிரிழந்ததோடு, 120 பேர் படுகாயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த இந்த சம்பவம் தொடர்பாக, […]













