ஐரோப்பா

உக்ரைனில் இத்தாலி அதிகாரி கொலை: ரஷ்யா குற்றச்சாட்டு : நிராகரித்த இத்தாலி

உக்ரைனில் இத்தாலிய இராணுவ அதிகாரி கொல்லப்பட்டார் என்ற ரஷ்ய கூற்றை இத்தாலி மறுத்துள்ளது , இது உளவியல் போருக்கான ஆயுதமாகப் பயன்படுத்தப்படும் போலிச் செய்தி என்றும் கூறியுள்ளது. காஸ்டிக்லியா உக்ரைனில் இறந்து கிடந்ததாக தென்னாப்பிரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகம் மறுபதிவு செய்ததை அடுத்து, லெப்டினன்ட் கர்னல் கிளாடியோ காஸ்டிக்லியா இயற்கை காரணங்களுக்காக இத்தாலியில் இறந்ததாக இத்தாலிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

பொழுதுபோக்கு

உச்சக்கட்ட கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படங்கள்!

  • January 24, 2024
  • 0 Comments

உச்சக்கட்டக் கவர்ச்சியில் நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களைக் கிறங்கடிக்கச் செய்துள்ளது. ‘துருவங்கள் பதினாறு’ படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதன் பிறகு, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘பஹீரா’, ‘தி லெஜெண்ட்’ படங்களின் மூலம் பிரபலமானார். இவர் நடிக்கும் படங்களை விட சமூகவலைதளங்களில் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்குதான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டு அசத்தினார் யாஷிகா. […]

தமிழ்நாடு

சேலம்-நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று மாணவர்களின் காலில் விழுந்த பாமக MLA!

  • January 24, 2024
  • 0 Comments

நான் அரசியல் செய்ய விரும்பவில்லை என்று மாணவர்களின் காலில் பாமக எம்.எல்.ஏ விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மாவட்டமான சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பாகல்பட்டியில் உள்ள அரசு பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாமக எம்.எல்.ஏ அருள் கலந்து கொண்டார். அப்போது, அங்கு வந்த திமுக தரப்பினர் எம்.எல்.ஏ அருளை மிதிவண்டி கொடுக்க விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, இரு தரப்பினரும் மாணவர்கள் முன்பே வாக்குவாதத்தில் […]

பொழுதுபோக்கு

பிரபல இயக்குனருடன் இரண்டாம் திருமணமா? குழப்பத்தில் ரச்சிதாவின் ரசிகர்கள்

  • January 24, 2024
  • 0 Comments

சின்னத்திரை ஜோடிகளாக வலம் வந்த தினேஷ் – ரச்சிதா சில தனிப்பட்ட காரணத்தால் தனி தனியாக வாழ்ந்து வருகின்றனர். பிக் பாஸ் சீசன் 7ல் போட்டியாளராக கலந்துகொண்ட தினேஷ், அவரது மனைவி ரச்சிதா உடன் சேர்ந்து வாழ விரும்புவதாக தனது விருப்பத்தை தெரிவித்து இருந்தார். ஆனால், தினேஷுடன் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பே இல்லை என்கிற வகையில் ரச்சிதாவின் பதிவுகள் இருந்தது. இந்நிலையில் ரச்சிதா பிரபல இயக்குனர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்யப்போகிறார் என்ற தகவல் சோசியல் […]

ஐரோப்பா

இஸ்ரேல் – ஹமாஸ் போரால் பாதிக்கப்படும் கடல்சார் வணிகம் … ஐ.நா-வில் இந்திய துணை நிரந்தர பிரதிநிதி கவலை

  • January 24, 2024
  • 0 Comments

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்து வரும் மோதல் இந்தியப் பெருங்கடலில் கடல்சார் வணிகம், இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலன்களை நேரடியாக பாதிக்கிறது என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாகவும், பாலஸ்தீனியர்களுக்கு தங்கள் ஆதரவைக் தெரிவிக்கும் வகையிலும் செங்கடல் வழியாக இஸ்ரேல் செல்லும் கப்பல்களை ஹுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த தாக்குதல் காரணமாக […]

இலங்கை

மாவனெல்ல பிரதேசத்தில் வீட்டு முற்றத்தில் நின்ற சிறுமியை கடித்து குதறிய குரங்குகள்!

  • January 24, 2024
  • 0 Comments

வீட்டின் முற்றத்தில் இருந்த ஒன்பது வயது சிறுமி ஒருவரை குரங்குகள் சில கடித்த சம்பவம் ஒன்று மாவனெல்லை பிரதேசத்தில் நேற்று (23) பதிவாகியுள்ளது.இச்சம்பவம் மாவனெல்லை, வெரகே பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மகளின் தாயார் கூறியதாவது,”அப்போது நான் முற்றத்தில் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்தேன். பாடசாலை செல்லும் எனது மகன் நெல் சாப்பிட வரும் குரங்குகளை விரட்டிக் கொண்டிருந்தார்., அப்போது எனது மகள் முற்றத்தில் இருந்தார். திடீரென மகள் இருக்கும் இடத்திற்கு வந்த நான்கு குரங்குகள் அவரின் மீது […]

இலங்கை

வெகு சிறப்பாக நடைபெற்ற நாகபூசணி அம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் – நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய புனருத்தாரன மஹா கும்பாபிஷேகம் இன்று (24) வெகு சிறப்பாக நடைபெற்றது. அதிகாலை 5 மணி முதல் ஓமகுண்ட கிரியைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பிரதான கும்பம் மற்றும் ஏனைய கும்பங்கள் குருமார்களால் உள் வீதி வெளி வீதியில் எடுத்துச் செல்லப்பட்டு யானை, குதிரை என்பன வலம் வந்தன. கும்பாபிசேஷகம் நடைபெற்றபோது பெரியளவிலான ட்ரோன் மூலம் ஆலயத்துக்கு பூக்கள் தூவப்பட்டது கும்பாபிசேஷகத்தை தொடர்ந்து […]

ஆசியா

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு : போக்குவரத்து முடக்கம்!

  • January 24, 2024
  • 0 Comments

மத்திய ஜப்பானில் உள்ள ஒரு முக்கிய விரைவுச் சாலையில் கடும் பனி காரணமாக போக்குவரத்து முடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. Gifu மாகாணத்தில் உள்ள Meishin விரைவுச்சாலையில் இரண்டு டிரக்குகள் பனியில் சிக்கியதை அடுத்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெடுஞ்சாலையின் இரு திசைகளிலும் டஜன் கணக்கான வாகனங்கள் சிக்கிக் கொண்டதாக மத்திய நிப்பான் எக்ஸ்பிரஸ்வே தெரிவித்துள்ளது. வாகனங்களில் சிக்கிக் கொண்டவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இலங்கை

இலங்கை : ஆன்லைன் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்! சமூக வலைத்தளங்கள் முடங்கும் அபாயம்!

  • January 24, 2024
  • 0 Comments

ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று (24.01) நடைபெற்றது. அந்த சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் பின்னர். ஆன்லைன் அமைப்புகளின் பாதுகாப்பு மசோதாவுக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் பதிவாகின. இதன்படி, இணையத்தள பாதுகாப்பு தொடர்பான சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார். இதேவேளை குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமையால், இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆசியா

பாலஸ்தீனர்களுக்கு பதிலாக இந்தியர்களை பணியமர்த்தும் இஸ்ரேல்

இஸ்ரேலில் பணிபுரிந்த பத்தாயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் அரசே பாலஸ்தீனர்களை பணியமர்த்த தடை விதித்தது. அவர்களின் பணியாளர் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இஸ்ரேல் நிறுவனங்கள் பலவற்றில் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தெல் அவிவில் உள்ள பல கட்டுமான நிறுவனங்கள், இஸ்ரேல் அரசிடம் 1 லட்சம் இந்தியர்களைப் பணியமர்த்த அனுமதி கோரியிருந்தன. அதனடிப்படையில் உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா அரசுகள் செய்த விளம்பரத்தினால், 20,000 பணியிடங்கள் இந்தியர்களால் நிரப்பப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. […]