இலங்கை

இலங்கையில் 40,000 ஆசிரியர்கள் பற்றாக்குறை!

  • January 25, 2024
  • 0 Comments

நாட்டில் 40000 ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். குருநாகல் பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரி மற்றும் மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரி ஆகியவற்றில் பிரபஞ்சம் வேலைத்திட்டத்தை அமுல்படுத்த சென்ற போது ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக தெரியவந்தது. பொல்கஹவெல அல் இர்பான் மத்திய கல்லூரியில் 43 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 21 ஆசிரியர்களே உள்ளனர். மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் கல்லூரியில் 63 ஆசிரியர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 33 பேரே உள்ளனர் என […]

வாழ்வியல்

சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள இலகு வழி

  • January 25, 2024
  • 0 Comments

நம் உடலில் பெரும்பாலான கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்வது சிறுநீரகம்தான். இது பழுதாகிவிட்டால் கை, கால், முகம் மட்டுமல்லாமல் உள்ளுறுப்புகளான நுரையீரலை சுற்றி உள்ள சவ்வுகளில் கழிவுகள் தேங்காய் துவங்கும். இதனால் நடக்க முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும். இந்த சிறுநீரக பிரச்சனை சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ,உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பவர் ஆகியோரை எளிதில் தாக்கும். நோய் வந்த பிறகு என்ன […]

உலகம்

முதல் பயணத்திற்கு தயாராகும் 20 மாடிகளைக் கொண்ட உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல்

  • January 25, 2024
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் 27ஆம் திகதியன்று மியாமி துறைமுகத்தில் இருந்து தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தைத் தொடங்கும் என குறிப்பிடப்படுகின்றது. Icon of the sea என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கப்பலில் ஒரே நேரத்தில் 7600 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். 2350 பணியாளர்கள் கப்பலில் பணிபுரிகின்றனர் மற்றும் 27ஆம் திகதியன்று பயணத்திற்கான அனைத்து முன்பதிவுகளும் ஏற்கனவே முடிந்துவிட்டன. கடல் கப்பலின் ஐகான் உள்ளே பல தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது மற்றும் மிகப் பெரிய லாபியைக் […]

இலங்கை

இலங்கை அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை மேலும் அதிகரிக்க திட்டம்

  • January 25, 2024
  • 0 Comments

அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லை என அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அதன் இணைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்தார். “அரசு ஊழியர்களுக்கு ஜனவரியில் வழங்கிய 5,000 ரூபாய் உதவித்தொகை, ஏப்ரலில் வழங்கப்படும் மிகுதி 5,000 ரூபாய் போதாது என்று சொல்கிறோம்.குறைந்தபட்சம் 20,000 ரூபாய் […]

உலகம்

மாலியில் இடிந்து விழுந்த தங்கச் சுரங்கம் – 73 பேர் பலி – உயிருக்கு போராடும் பலர்

  • January 25, 2024
  • 0 Comments

மாலி நாட்டில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 73 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளே சிக்கிக் கொண்டுள்ள நிலையில் அவர்களில் இதுவரை 73 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாலி நாட்டில் தென்மேற்கு கோலிகோரோ பகுதியில் உள்ள கங்காபா மாவட்டத்தில் தங்க சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நேற்று முன் தினம் இரவு 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்தனர். இந்நிலையில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் சுரங்கத்துக்குள் பணிபுரிந்த அனைவருமே மண்ணில் புதைந்துள்ளதாக […]

விளையாட்டு

விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்!

  • January 25, 2024
  • 0 Comments

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முதல் தொடங்கி நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியுள்ளார். இதனையடுத்து, விராட் கோலி விலகி இருக்கும் நிலையில், அந்த இடத்தில் எந்த வீரர் களமிறங்குவார் என்ற கேள்வி எழும்பியது. பிறகு, விராட் கோலிக்கு பதில் ரஜத் படிதார் இடம்பெற்றுள்ளார் என தகவல் வெளியாகி இருந்தது. […]

இலங்கை

ஐரோப்பிய நாடொன்றிலிருந்து இலங்கை சென்ற பெண்ணுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

  • January 25, 2024
  • 0 Comments

ஜெர்மனி பெண் ஒருவர் இலங்கையில் எதிர்பாராத சம்பவம் ஒன்றிற்கு முகம் கொடுத்துள்ளார். அம்பலாங்கொடைக்கு சென்ற 23 வயதுடைய ஜேர்மன் சுற்றுலாப் பயணியான பெண் ஒருவரே வியாழன் மாலை இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அடையாளம் தெரியாத ஒரு நபர் திடீரென இந்த பெண் மீது பாய்ந்துள்ளார். இதனால் அவர் தரையில் விழுந்ததுடன் அவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டதுடன், அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார். அம்பலாங்கொடை ஹோட்டலில் தங்கியிருந்த இளம் பெண், சம்பவம் நடந்தபோது அமைதியான கடற்கரை அமைப்பை அனுபவித்துக்கொண்டிருந்தார். […]

செய்தி

ஜெர்மனியில் நடந்த பாரிய மோசடி அம்பலம் – அதிர்ச்சி தகவல் வெளியானது

  • January 25, 2024
  • 0 Comments

ஜெர்மனியில் கொவிட் காலங்களில் பரிசோதணை நிலையங்கள் அமைத்து செயற்பட்டு வந்தவர்கள் பாரிய மோசடிகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் கொவிட் காலங்களில் பரிசோதணை நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், இந்த நிலையங்களில் பணியாற்றியவர்கள் பயிற்றப்பட்டவர்களாக இருக்கவில்லை என்றும், மேலும் இவர்கள் மோசடியான ரீதியில் அரசாங்கத்திடம் இருந்து பணத்தை பெறுவதற்கு புதிய பல பரிசோதணை நிறுவனங்களை நடத்தியதாகவும் தெரியவந்துள்ளது. இவ்வகையான மோசடியினால் ஜெர்மன் அரசாங்கத்துக்கு 1.2 பில்லியன் யுரோக்கள் நஸ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த பணத்தை இவர்கள் பரிசோதணையை மேற்கொள்ளாமலே […]

ஐரோப்பா

பிரான்ஸில் மற்றுமொரு நெருக்கடி – மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • January 25, 2024
  • 0 Comments

பிரான்ஸ் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் மின்கட்டண உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரெஞ்சு மக்கள் மின்சார பாவனையை குறைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் முதல் டிசம்பர் வரைக்குட்பட்ட நாட்களில் 7 தொடக்கம் 8 சதவீதம் வரை மின்பாவனையை குறைத்துள்ளனர். பணவீக்கம் காரணமாக மக்களிடையே வாங்கும் திறன் வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன், மின்கட்டணம் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதால் இந்த மின் பாவனை வீழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, ஜனவரி இரண்டாம் வாரம், கடும் குளிர் நிலவியிருந்த போது, பிரான்சின் மின்சார பாவனை […]

ஆசியா

சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பெண்ணுக்கு நேர்ந்த கதி

  • January 25, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் 11 ஆண்கள் மீது மானபங்கம் வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களுக்கு வயது 21 முதல் 67 வயதுக்கு உட்பட்டவர்கள் என செய்தி வெளியாகியுள்ளது. அவர்கள் அனைவரும் தனித்தனி மானபங்க சம்பவங்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர். அதில் ஒரு சம்பவத்தில், லிட்டில் இந்தியா பகுதியில் சிராங்கூன் சாலையில் 21 வயது இளைஞன் 26 வயதுமிக்க பெண்ணை மானபங்கம் செய்ததாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் […]