உலகம்

குடியரசு தின விழாவில் பல்கேற்க இந்தியா வந்தடைந்தார் பிரான்ஸ் அதிபர்

  • January 25, 2024
  • 0 Comments

குடியரசு தின விழாவில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்தியா வந்தடைந்தார். நாட்டின் 75வது குடியரசு தின விழா நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்த ஆண்டு குடியரசு தின விழாவுக்கு சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூருக்கு விமானம் மூலம் இம்மானுவேல் மேக்ரான் வந்தடைந்தார். விமான நிலையத்தில் அவரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, அம்மாநில முதல்வர் […]

பொழுதுபோக்கு

இளையராஜாவின் மகளும், பாடகியுமான பவதாரிணி இலங்கையில் திடீர் மரணம்

  • January 25, 2024
  • 0 Comments

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரிணி (வயது 47) உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை காலமானார். கடந்த 2000-ம் ஆண்டில் வெளியான ‘பாரதி’ படத்தில் ‘மயில் போல பொண்ணு ஒண்ணு’ பாடலுக்காக பவதாரிணிக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. 1984-ல் வெளியான ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ மலையாள படத்தில் இடம்பெற்ற ‘திதிதே தாளம்’ பாடலின் மூலம் பின்னணி பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து, ‘ராசய்யா’, ‘அலெக்சாண்டர்’, ‘தேடினேன் வந்தது’, ‘காதலுக்கு மரியாதை’, ‘அழகி’, ‘பிரண்ட்ஸ்’, ‘தாமிரபரணி’, ‘உளியின் ஓசை’, ‘கோவா’, […]

பொழுதுபோக்கு

‘ஷைத்தான்’ படத்தில் மீண்டும் இணைந்த மாதவன் – ஜோதிகா: வெளியான டீசர்

மாதவனும் ஜோதிகாவும் தமிழ் சினிமாவில் எப்போதும் ஆன்-ஸ்கிரீன் ஜோடிகளில் ரசிகர்களால் ரசிக்கப்படுகின்றனர். இருவரும் நீண்ட நாட்களுக்குப் பிறகு புதிய ஹிந்திப் படமான ‘ஷைத்தான்’ மூலம் திரை இடத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த படம் ஹாரர் த்ரில்லராக இருக்கும் என்றும், அஜய் தேவ்கன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்றும், மிரட்டும் வில்லனாக மாதவன் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ‘ஷைத்தான்’ டீசர் இன்று தயாரிப்பாளர்களால் வெளியிடப்பட்டது. இப்படம் மார்ச் 8ஆம் தேதி திரைக்கு வருகிறது. முன்னணி நடிகர்கள் இடம்பெறும் ஃபர்ஸ்ட் […]

ஆசியா

சிங்கப்பூரில் பொலிஸார் தாக்குதல் நடத்திய இந்திய வம்சாவளி நபர் மீது குற்றச்சாட்டு பதிவு

  • January 25, 2024
  • 0 Comments

சிங்கப்பூரில் வசித்து வருபவர் ஹரிதாஸ் ரையான் பீட்டர் ( 49). இந்தியா வம்சாவளியான இவர் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 52 வயது காதலியுடன் ஒன்றாக வசித்து வருகின்றார். இந்த நிலையில், குடியிருப்புக்கு அருகே வசித்தவரை தாக்கிய வழக்கில், தகவல் கிடைத்து பொலிஸார் அவரை கைது செய்ய சென்றனர். அப்போது, அந்நபர் பொலிஸாரை கைது செய்ய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இதில் ஒரு கட்டத்தில் அவர், கைது செய்ய வந்தவர்களில் ஒருவரான 22 வயதுடைய சிறப்பு கான்ஸ்டபிளின் […]

இந்தியா

அதீத மூடநம்பிக்கையால் 5 வயது குழந்தையை கங்கையில் மூழ்கடித்து கொலை செய்த பெற்றோர்!!

  • January 25, 2024
  • 0 Comments

இந்திய தலைநகரான டெல்லியில் இருந்து உத்தராகண்ட் மாநிலம், ஹர் கி பௌரிக்கு 5 வயது ஆண் குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் வந்தனர்.அவர்கள், தங்களது குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருந்ததால் கங்கை நீரில் மூழ்கி எடுத்தால் குணமாகும் என்ற நம்பிக்கையில் குழந்தையை தண்ணீரில் மூழ்க வைத்தனர். அப்போது அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பெண் ஒருவர், இந்த குழந்தை எழுந்து நிற்கும். இது எனது […]

வட அமெரிக்கா

அமெரிக்காவில் புறப்பட தயாராக இருந்த நேரத்தில் கழன்று விழுந்த விமானத்தின் டயர்..!

  • January 25, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் ஜியார்ஜியா மாகாண தலைநகர் அட்லாண்டாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ‘டெல்டா’ விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 757 ரக விமானம், கொலம்பியாவின் பகோடா நகருக்கு புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 184 பயணிகளும் 6 ஊழியர்கள் இருந்தனர். விமானம் புறப்படுவதற்கு கட்டுப்பாட்டு அறை சிக்னலுக்காக விமானிகள் காத்திருந்தனர். அப்போது விமானத்தின் முன்பக்க டயர்களில் ஒன்று திடீரென கழன்று விழுந்ததனால் அந்த விமானம் அதிர்ந்தது. இந்நிலையிஒ விமானத்தின் முன்பக்க டயர் கழன்றதை […]

இலங்கை

இலங்கை இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் : அமெரிக்கா கவலை

சிவில் சமூகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்காது நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தமது எக்ஸ் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். “ஜனநாயக விழுமியங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன், தெளிவற்ற மற்றும் அதிகப்படியான கட்டுப்பாடுகள் கொண்ட சட்டங்கள் முதலீடுகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியைத் தடுக்கலாம், இலங்கைக்குத் தேவையான பொருளாதார வளர்ச்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தலாம். வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை கொடுக்கவும், எந்தவொரு […]

இலங்கை

பழம் பறிக்க மரத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி..!

  • January 25, 2024
  • 0 Comments

பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தை சேரந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 66 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் . மரத்தில் இருந்து கீழே விழுந்தவரை அயலவர்கள் கஹவத்தை போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் . இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

ஆசியா

தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நிஜ சிங்கம், புலி… பாகிஸ்தான் கட்சிகள் மத்தியில் தடுமாற்றம்

  • January 25, 2024
  • 0 Comments

பாகிஸ்தான் பொதுத்தேர்தலை முன்னிட்டு பிரதான அரசியல் கட்சிகள் மத்தியில் சின்னத்துக்கான தடுமாற்றமும், போராட்டமும் எழுந்துள்ளது. பொதுத்தேர்தல் நெருங்குவதை அடுத்து பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மும்முரம் பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர்களான நவாஸ் ஷெரீப் – இம்ரான் கான் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. இம்ரான் கான் கைது செய்யப்பட்ட்டு சிறையில் அடைக்கப்ப்பட்டுள்ள போதும், அவரது கட்சியினர் தேர்தல் களத்தில் தீயாக பணியாற்றி வருகின்றனர். இதனிடையே தேர்தலுக்காக நாடு திரும்பியிருக்கும் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், தேர்தல் பிரச்சாரக் […]

இலங்கை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு, புட்டின் வழங்கிய பரிசு!

  • January 25, 2024
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.மைத்திரிபால சிறிசேன, ரஷ்ய ஜனாதிபதி புடின் தனக்கு ரத்தினக் கற்கள் பதித்த தங்க வாளை பரிசாக வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியாக இருந்த வேளை ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் குறித்த வாள் பரிசாக வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். வெள்ளை ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்றப் போராடிய இந்நாட்டு ராணுவ வீரருக்கு சொந்தமான அந்த வாள் இங்கிலாந்தில் ஏலத்தில் கண்டெடுக்கப்பட்டது எனவும், அது தற்போது கொழும்பு அருங்காட்சியகத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், […]