பனாமா கால்வாயை உச்சக்கட்ட வறட்சி – சீர் செய்யும் கோப்பி
உலகின் முக்கியமான கப்பல் போக்குவரத்துத் தடங்களில் ஒன்றான பனாமா கால்வாயில் கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. பல்லாண்டுகளாய் காடுகள் அழிக்கப்படுவதால் நிலத்தின் நீர் உறிஞ்சும் தன்மை சிதைந்து விட்டதெனவும் கோப்பி விவசாயிகள் களமிறங்கி நிலைமையைச் சீர் செய்கின்றனர். பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்து அதிகமாகும். உலக வர்த்தகத்தில் சுமார் 5 விழுக்காட்டுக்கு அது பங்களிக்கிறது. தொடரும் வறட்சியால் அதில் பாதிப்பாகும். பனாமா கால்வாய் பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உதவுகிறது காப்பி. கால்வாயின் கரையெங்கும் கோப்பி விளைந்துள்ளது. […]













