விளையாட்டு

U 19 WC Final – மீண்டும் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா

  • February 11, 2024
  • 0 Comments

15-வது ஜூனியர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 253 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ஆதர்ஷ் சிங்- அர்ஷின் குல்கர்னி களமிறங்கியது. அர்ஷின் குல்கர்னி 3 ரன்னில் இருக்கும் போது கேட்ச் […]

இலங்கை

புத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி பொலிஸ் கான்ஸ்டபிள் பலி!

  • February 11, 2024
  • 0 Comments

புத்தளம், – பல்லம, நந்திமித்ர பாடசாலைக்கு அருகில் நேற்று (10) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். ரிதிபென்திஎல்ல , 2 ஆம் கட்டை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய சிலாபம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். சம்பவம் இடம்பெற்ற நேற்று (10) சிலாபம் பகுதியில் இருந்து ஆனமடுவ பகுதியை நோக்கிப் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி […]

இலங்கை

ரயிலில் திடீரென தீ பரவியதால் ஏற்பட்ட பதற்றம்

கம்பஹா ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் ரயிலில் திடீரென தீ பரவியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை ( 11) இந்த தீ பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இலங்கை

மாகாஸ்தோட்ட பகுதியில் கழுத்தில் கயிறு இறுகி 12 வயது சிறுவன் உயிரிழப்பு!

  • February 11, 2024
  • 0 Comments

தனிவீட்டில் வசிக்கும் பாடசாலை சிறுவன் ஒருவர் வீட்டுக்கு அருகில் தேயிலை தோட்டத்தில் சவுக்கு மரத்தில் கயிறு கட்டி விளையாடி கொண்டிருந்த போது தனது கழுத்தில் கயிறு இறுகிய நிலையில் உயிரிழந்த சம்பவம் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உட்பட்ட மாகஸ்தோட்ட பகுதியில் இன்று (11) பகல் 01 மணியலவில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் சிவகுமார் டிலக்சன் வயது (12) என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக நுவரெலியா குற்றப்புலனாய்வு பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக மேலும் […]

இலங்கை

யாழில் அனுமதியின்றி ட்ரோன் கேமராவை பறக்கவிட்ட நபர் கைது

யாழ்.மாவட்டத்தின் தெல்லிப்பளை பிரதேசத்தில் செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி ஆளில்லா கமெராவை பறக்கவிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தெலிப்பளை துர்காபுரம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேகநபர், பயன்படுத்தப்பட்ட ஆளில்லா விமானத்துடன் தெலிப்பளை பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

இலங்கை; யாழ்ப்பாணத்திற்கு வந்த வெள்ளை மயில் ரக்ஷிதா… வைரலாகும் சூட்

  • February 11, 2024
  • 0 Comments

இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 9ஆம் திகதி பாடகர் ஹரிஹரன் சார்பில் ‘ஸ்டார் நைட்’ என்ற விழா முற்றவெளி மைதானத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை ரம்பா தனது குடும்பத்துடன் கலந்து கொண்ட நிலையில் நடிகை தமன்னா, கலா மாஸ்டர், கிங்ஸ்லி மற்றும் அவரது மனைவி, ஆல்யா மானசா, சஞ்சீவ், ரக்ஷிதா, பாலா, புகழ், டிடி, ஐஸ்வர்யா ராஜேஸ், மைனா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு இருந்தனர். இதற்காக வருகைத்தந்திருந்த அனைவரும் யாழ்ப்பாணத்தில் பிரபல விடுதி ஒன்றில் தங்கியிருந்தனர். […]

இலங்கை

யாழில் விபத்தில் பரிதாபமாக ஒருவர் பலி

கொடிகாமம் கச்சாய் – புலோலி பருத்தித்துறை பிரதான வீதி மாக்கிராய் பகுதியில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளையில் இருந்து கொடிகாமம் ஊடாக பருத்தித்துறை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், எதிரே நெல் பரவிக்கொண்டிருந்தவர் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம்

வேகமாக வற்றி வரும் ஆரல் கடல் : ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள தகவல்!

  • February 11, 2024
  • 0 Comments

கஸகஸ்தானுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையில் அமைந்துள்ள ஆரல் கடல் தற்போது மிக வேகமாக வற்றி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீன் மற்றும் நீல நீரால் நிரப்பப்பட்ட ஆரல் கடல் உலகின் மிகப்பெரிய உள்நாட்டு நீர்நிலைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஆனால், பருவநிலை மாற்றம் மற்றும் செயல்படுத்தப்பட்ட திட்டங்களால் ஆரல் கடல் முன்பு இருந்த அளவை விட கால் பங்காக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆரல் கடல் வறண்டு போனதற்கு முக்கியமாக 1960 ஆம் ஆண்டு ஆரல் கடலை சுற்றியுள்ள […]

ஐரோப்பா

விரைவில் ரஷ்ய அதிபர் தேர்தல் : போட்டியிடும் 3 அரசியல்வாதிகள்

வரவிருக்கும் மார்ச் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களின் பதிவை ரஷ்யா நிறைவு செய்துள்ளது. எதிர்பார்க்கப்படும் வெற்றியாளராக புடின் மற்றும் உக்ரைன் மோதலை ஆதரிக்கும் 3 அரசியல்வாதிகளும் அடங்கும். அதன்படி விளாடிஸ்லாவ் டாவன்கோவ், லியோனிட் ஸ்லட்ஸ்கி, நிகோலாய் கரிடோனோவ். புடின் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். மேலும் முக்கிய போர் எதிர்ப்பு வேட்பாளர், போரிஸ் நடேஷ்டின், தவறான கையொப்பங்கள் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசியா

பிலிப்பைன்ஸின் கடற்பகுதியில் பதற்றம்!

  • February 11, 2024
  • 0 Comments

பிலிப்பைன்ஸின் கடற்பகுதியில் சீனாவின் கப்பல்கள்களால் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மணிலாவின் கடலோரக் காவல்படை தனது 97-மீட்டர் (318-அடி) கப்பலான பிஆர்பி தெரேசா மக்பானுவா மூலம் கடற்கரைக்கு அருகில் ஒன்பது நாள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, நான்கு சீனக் கடலோரக் காவல் (CCG) கப்பல்கள் படகில் 40 முறைக்கு மேல் தென்பட்டதாக கூறப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் சீனாவால் உரிமை கோரப்படும் கப்பல் தென்பட்டதாக கூறப்படுகிறது. சீனக் கப்பல்கள் மோதலைத் தடுப்பதில் சர்வதேச […]