உலகம்

போப் பிரான்சிஸ் தொடர்பில் விளக்கமளித்துள்ள வாட்டிகான் நிர்வாகம்

  • February 24, 2024
  • 0 Comments

மக்களை சந்திக்கும் போப் பிரான்சிஸ்ஸின் நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டு இருந்த நிலையில், அவருக்கு மிதமான காய்ச்சல் இருப்பதாக வாடிகன் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. கிறிஸ்தவர்களின் மத குருவாக கருதப்படுபவர் போப் ஆண்டவர். வாடிகன் நகரில் வசித்து வரும் இவர் உலகம் முழுவதிலிருந்து வரும் கிறிஸ்தவர்களை நேரில் சந்தித்து உரையாடுவது வழக்கம். தற்போதைய போப்பாக அர்ஜென்டினாவை சேர்ந்த பிரான்சிஸ் இருந்து வருகிறார். 87 வயதான அவர் அடிக்கடி உடல் நலக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டு வருகிறார். சிறுவயதின் போது அவருக்கு நுரையீரலில் […]

உலகம்

மால்டாவில் புலம்பெயர்ந்தோர் படகு கவிழ்ந்ததில் 5 பேர் நீரில் மூழ்கி பலி 

மத்திய தரைக்கடல் தீவில் இருந்து மால்டாவிலிருந்து ஆயுதப்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது படகு கவிழ்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். சுமார் 21 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டு புலம்பெயர்ந்தோர் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் சிரியா, எரித்திரியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்தைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படுகிறது. மேலும் மால்டாவின் தெற்கு கடற்கரையில் உள்ள ஜோன்கோர் பகுதியில் உள்ள மீன் பண்ணைகளுக்கு அருகில் பல குடியேறிகளை ஏற்றிச் செல்லும் படகு குறித்து வெள்ளிக்கிழமை முன்னதாகவே […]

இலங்கை

இந்திய உயர் ஸ்தானிகர் மற்றும் சிறீதரன் இடையே. சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, கொழும்பிலுள்ள இந்திய இல்லத்துக்கு (India House) கடந்த புதன்கிழமை (21) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனை அழைத்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரன் எம்.பி. தெரிவு செய்யப்பட்டமைக்காக உயர்ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்ததுடன், கட்சியின் அடுத்த கட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமெனவும் உயர்ஸ்தானிகர் கேட்டுக்கொண்டார். தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர். இலங்கைக்கான […]

இலங்கை

இலங்கையில் பூமிக்கடியில் கண்டுப்பிடிக்கப்பட்ட நகரம்!

  • February 24, 2024
  • 0 Comments

வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவையில் மேலும் பல புராதன நிர்மாணங்களின் எச்சங்கள் பூமிக்கடியில் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இலங்கை வரலாற்றில் புதிய அத்தியாயம் ஒன்றின் அடித்தளத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்த கண்டுபிடிப்புகள் உள்ளதென கூறப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட பூமியை பார்க்கக்கூடிய பிரத்யேக ரேடார் இயந்திரம் மூலம் பூமிக்குள் சுமார் 5 மீட்டர் தொலைவில் உள்ள இந்த தகவலை கண்டுபிடிக்க முடிந்துள்ளது. பொலன்னறுவையின் வரலாறு தொடர்பான மேலும் மறைக்கப்பட்ட தகவல்களைக் கண்டறிய, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று பொலன்னறுவை தொல்பொருள் […]

இலங்கை

திருகோணமலை : வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் மீட்பு

திருகோணமலை மஹதிவுல்வெவ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியில் துப்பாக்கி ரவைகள் (23) பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன. வயல் உரிமையாளர்களினால் மொரவெவ பொலிசாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே குறித்த துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவைக்கப்படுகிறது. வயல் உரிமையாளர்களினால் நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோது குறித்த துப்பாக்கி ரவைகளை கண்டதாகவும் உடனடியாக மொரவெவ பொலிசாருக்கு தகவல் வழங்கியதாகவும் வயல் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலதிக விசாரணைகளை மொரவெவ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கை

திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் திட்டமிட்டப்படி இடம்பெறும் என அறிவிப்பு!

  • February 24, 2024
  • 0 Comments

திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் வழமைபோன்று எவ்வித இடையூறுகளும் இன்றி திட்டமிட்டபடி இடம்பெறும் என தெரியவருகின்றது. மஹா சிவராத்திரியை முன்னிட்டு வருடாவருடம் இடம்பெறும் திருக்கோணேஸ்வர பெருமானின் நகர்வலம் இம்முறையும் திட்டமிட்டபடி இடம்பெறவுள்ளதாகவும் அதற்கு எந்த தடைகளும் இல்லை எனவும் பக்தர்கள் அது தொடர்பில் எவ்வித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இதுதொடர்பில் உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. அத்துடன் கடந்த வருடத்தைவிட இம்முறை மிகவும் சிறப்பான முறையில் நகர்வலம் […]

ஆஸ்திரேலியா

விக்டோரியா நீர்வீழ்ச்சியில் விழுந்த ஆஸ்திரேலிய பிரஜை ஒருவர் மாயம்!

  • February 24, 2024
  • 0 Comments

உலகின் இயற்கை அதிசயங்களில் ஒன்றான ஜிம்பாப்வேயின் விக்டோரியா நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆஸ்திரேலிய பிரஜை ஒருவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜிம்பாப்வே தேசிய பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு மேலாண்மை ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் டினாஷே ஃபராவோ அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறுகையில், சுற்றுலாப் பயணி பரந்த மழைக்காடுகளில் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ளார். “சுற்றுலா பயணிகளைத் தேடும் காவல்துறையை உள்ளடக்கிய ஒரு முழு அளவிலான குழு எங்களிடம் உள்ளது. நாங்கள் மோப்ப நாய்கள், ட்ரோன்கள் மற்றும் டிராக்கர்களை தரையில் நிறுத்தியுள்ளோம்,” என்று கூறியுள்ளார். […]

இலங்கை

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று (24) காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. நேற்று (23) கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை, நற்கருணை ஆராதனை மற்றும் திருச்சொரூப பவனி ஆகியன இடம்பெற்றன. இத்திருவிழாவிற்கு இலங்கையில் இருந்து 4,000 வரையான பக்தர்களே வருகை தந்ததுடன் இந்திய பக்தர்கள் எவரும் பங்கேற்கவில்லை.

இலங்கை

இலங்கையில் அரிசி விலை உயர்ந்தாலும் விவசாயிகளுக்கு பயனில்லை!

  • February 24, 2024
  • 0 Comments

சந்தையில் அரிசி விலை உயர்ந்தாலும், பெரிய அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் மிகக் குறைந்த விலைக்கே நெல்லை கொள்வனவு செய்வதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர். இதனால் அறுவடை செய்யப்பட்ட நெல்லை விற்பனை செய்வதில் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, பயிர் விற்பனையில் விவசாயிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தலைவர் நாமல் கருணாரத்ன கூறுகிறார். அதேபோன்று நெல் விலையை அதிகரிக்க வேண்டுமாயின் அரிசியின் விலையை மேலும் அதிகரிக்க வேண்டும் என […]

பொழுதுபோக்கு

ரஜினியால் அஜித்துக்கு ஏற்பட்ட தலைவலி.. வேடிக்கை பார்க்கும் லைக்கா

  • February 24, 2024
  • 0 Comments

அஜித்தின் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி படம் பல மாதங்களாக இழுவையில் இழுத்து அடித்துக் கொண்டது. ஆனால் தற்போது தான் தெரிகிறது விடாமுயற்சி படம் எதுனால இழுத்தடித்தது என்று. அதாவது இப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தின் ரஜினி மொகைதீன் பாய் கேரக்டரில் லால் சலாம் படத்தில் கமிட்டாகி விட்டார். இப்படத்தை லைக்கா நிறுவனம் தான் தயாரித்து வந்தது. இந்நிலையில் இப்படத்திற்காக அதிக பொருட்செலவு செய்து வந்ததால் லைக்காவால் விடாமுயற்சி படப்பிடிப்பை யோசிக்க முடியாமல் போய்விட்டது. […]