இங்கிலாந்தில் உயிரிழந்த டினாலின் மர்ம மரணம் தொடர்பில் வெளியான சர்ச்சைக்குரிய தகவல்..
இங்கிலாந்தில் வசித்த இலங்கை மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டினால் டி அல்விஸ் என்ற 16 வயதுடைய பாடசாலை மாணவனின் மரணம் தொடர்பான தகவல்களே வௌியாகியுள்ளன. க்ராய்டனில் உள்ள விட்கிஃப்ட் பாடசாலையில் கல்வி கற்ற டினால் ஒரு சிறந்த மாணவராவார்.பாடசாலையில் சிறந்த கால்பந்து மற்றும் ரக்பி வீரரான டினால், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயர்கல்வி படிக்க வேண்டும் என்று கனவு கண்டிருந்தார். இந்தக் கனவுகள் […]













