தவணை முறையில் மின் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு!
மின் பாவனையாளர்கள் தமது புதிய இணைப்புகளுக்கான கொடுப்பனவுகளை தவணை முறையில் செலுத்துவதற்கு அனுமதிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இன்று (மார்ச் 07) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். அத்துடன், இதற்காக பயனாளர்கள் புதிய மின் கட்டண இணைப்புக்கான மொத்த கட்டணத்தில் 25 சதவீதத்தை செலுத்த வேண்டும். எஞ்சிய கட்டணத்தை 10 அல்லது 12 மாதங்களில் செலுத்த முடியும். இதற்கு பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளதுடன், உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் […]













