பிலிப்பைன்ஸ் கப்பல் மீது தாக்குதல்
சீனாவுக்கும் பிலிப்பைன்ஸுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய சூழல் மேலும் தீவிரமடைந்துள்ளது. பிலிப்பைன்ஸ் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலால் இந்நிலை ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தென்சீனக் கடலில் உள்ள தாமஸ் ஷோல் அருகே வந்த பிலிப்பைன்ஸ் கப்பலின் மீது சீனா இத்தகைய நீர்த் தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பிலிப்பைன்ஸ் கப்பலின் பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் கப்பலும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில், தென் சீனக் கடலில் பயணம் செய்யும் கப்பல்கள் மீது சீனா […]













