பிரித்தானிய விமானப் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு – நீடிக்கும் கட்டுப்பாடு
பிரித்தானிய விமானப் பயணிகள் கைப் பொதிகளில் திரவங்களை எடுத்துச் செல்வது தொடர்பான சட்டத்தில் திட்டமிடப்பட்ட தளர்வை மேற்கொள்ளும் நடவடிக்கை ஒரு வருடம் தாமதமாகியுள்ளது. புதிய ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை நிறுவ விமான நிலையங்களுக்கு ஓராண்டு நீட்டிப்பு வழங்கப்பட்ட நிலையில் பிரித்தானிய பயணிகள் பழைய பொதி சட்டங்களுக்கு இணங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் 100 மில்லி லிட்டர் அளவுகொண்ட திரவத்தைத்தான் எடுத்துச்செல்ல முடியும் என்ற வரம்பு நீக்கப்படவிருந்த நிலையில் தொடர்ந்து அதனை நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா முழுவதிலும் […]













