ஐரோப்பா

‘உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடரை நிச்சயம் தவிர்க்கமுடியாது’ – எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன் விஞ்ஞானி

  • May 28, 2024
  • 0 Comments

உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வல்லான் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பேரிடரை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். நிகழப்போகும் பேரிடரை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பெரிய அளவில் பேரிடராக மாறாமல் தடுக்க வேண்டியது அவசியம் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். உடனடியாக […]

ஆசியா

தாய்லாந்தில் கொடூரமாக தாக்கப்பட்ட பிரித்தானிய சுற்றுலா பயணிக்கு நேர்ந்த துயரம்!

  • May 28, 2024
  • 0 Comments

தாய்லாந்து பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட்டாயாவின் சிவப்பு விளக்கு நகரத்தில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த பயணி, தங்கள் பில்லில் 60 பவுண்ட்ஸ் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாக கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த காவலர்கள் அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் காவலர்களிடம் தாக்குவதை நிறுத்துமாறு கோரியுள்ளனர். வெளியாகியுள்ள வீடியோ கிளிப்பில் சுற்றுலா பயணி ஒரு தனது இரு […]

இலங்கை

இலங்கையில் பெண் ஒருவர் கொடூரமான முறையில் வெட்டி படுகொலை

  • May 28, 2024
  • 0 Comments

சீதுவை லியனகேமுல்ல பிரதேசத்தில் பெண் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். காலி நெலுவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 06 வருடங்களாக குறித்த பெண் வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் லியனகேமுல்ல பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்துள்ளார். நீர்கொழும்பு பதில் நீதவான் இந்திக்க சில்வா, சம்பவ இடத்தில் வைத்து விசாரணைகளை மேற்கொண்டதன் […]

இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 5 ஆண்டுகளுக்கு பின்னர் பரிதாபமாக பறிபோன உயிர்

உலகையே அதிரவைத்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார். திலினி ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளின் இலக்குகளில் ஒன்றான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் மீதான தாக்குதலில் இவர் படுகாயமடைந்திருந்தார். அந்த தாக்குதலில் அவரது மகனும் உயிரிழந்திருந்தார். தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண், சுமார் 5 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 2019 ஆம் […]

பொழுதுபோக்கு

ஜெயம் ரவி – நித்யா மேனனின் காதலிக்க நேரமில்லை படப்பிடிப்பு நிறைவு

  • May 28, 2024
  • 0 Comments

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் “காதலிக்க நேரமில்லை” ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவர்களுடன் யோகி பாபு, லால், வினய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், பாடகர் மனோ, TJ பானு, ஜான் கோகேன், வினோதினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்திற்கு லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். இணை தயாரிப்பு M.செண்பகமூர்த்தி, […]

ஐரோப்பா

பிரான்சின் Seine நதியை சுத்தப்படுத்த பில்லியன்களை செலவிடும் அரசாங்கம் : எதிர்க்கும் மக்கள்!

  • May 28, 2024
  • 0 Comments

2024 ஒலிம்பிக் போட்டிகளுக்காக பாரிஸில் உள்ள Seine நதியை சுத்தப்படுத்தும் அரசாங்கத்தின் £1.2 பில்லியன் அரச ஆதரவு திட்டத்திற்கு எதிராக பிரெஞ்சு குடிமக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். “மலம் கழிக்கும் ஃப்ளாஷ்மொப்” என்று அழைக்கப்படும் இந்த போராட்டம், ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பாரிஸ் மேயர் அன்னே ஹிடால்கோ ஆற்றின் தூய்மையை மேம்படுத்துவதற்காக ஆற்றில் நீந்த இருக்கும் நாளில் நடைபெற உள்ளது. பங்கேற்பாளர்கள் தங்கள் திட்டமிட்ட மலம் கழிக்கும் இடங்களுக்குள் நுழைய அனுமதிக்கிறது. 1900 பாரிஸ் ஒலிம்பிக்கின் […]

இலங்கை

இலங்கை: யாழ். போதனா வைத்தியசாலைக்குள் உந்துருளியில் உள்நுழைந்த நபர் ஊழியர்கள் மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வளாகத்திற்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு வந்த பின்னர் குறித்த நபர் அநாகரீகமாக நடந்துகொண்டுள்ளார். வரவேற்பு கவுண்டரில் மருத்துவமனை ஊழியர்களுடன் அந்த நபர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும், அச்சுப்பொறியை தலையில் இறக்கி ஊழியர் ஒருவரை காயப்படுத்துவதையும் சிசிடிவி காட்சிகள் காட்டுகிறது. அண்மைக்காலமாக பலர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்து குழப்பத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், வைத்தியசாலைச் […]

உலகம்

சுமார் 62 ஆண்டுகள் ஒன்றாகவே வாழ்ந்த இரட்டையர்கள் : ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்!

  • May 28, 2024
  • 0 Comments

பென்சில்வேனியாவில் லோரி மற்றும் ஜார்ஜ் என்ற இரு இரட்டையர்கள் ஏறக்குறைய 62 வருடம் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். ஆனால் அவர்கள் பிறந்தபோது வைத்தியர்கள் ஒருவருடம் கூட வாழ மாட்டார்கள் என்று சந்தேகித்தார்களாம். அவர்களின் மண்டை ஓடுகள் அவர்களின் நெற்றியின் இடது புறத்தில் இணைக்கப்பட்டன, எனவே அவர்கள் எதிர், எதிர் திசைகளில் வாழவேண்டிய துர்பாக்கிய சூழல் ஏற்பட்டது. உலகின் வயதான இரட்டையர்களாக கருதப்படும் இவர்கள் மகிழ்ச்சியான, நிறைவான மற்றும் சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்ததாக கூறப்படுகிறது. பெண்ணாகப் பிறந்த ஜார்ஜ், விருது […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு பிரதமர் சுனக் வெளியிட்ட அறிவிப்பு

ஜூலை மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தனது கன்சர்வேடிவ் கட்சியின் பிரசாரத்தின்போது மில்லியன் கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கான வரிகளை குறைப்பதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார். திங்களன்று அறிவிக்கப்பட்ட திட்டங்களின்படி, ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான வரி-இல்லாத கொடுப்பனவு குறைந்தபட்சம் 2.5 சதவிகிதம் அதிகரிக்கும் அல்லது சராசரி வருவாய் அல்லது பணவீக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்கும்.என்று உறுதியளித்துள்ளார். சுமார் 8 மில்லியன் ஓய்வூதியதாரர்கள் 2025 ஆம் ஆண்டில் 100 பவுண்டுகள் ($128) குறைவாகவும், 2030 ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் சுமார் […]

உலகம்

நிலச்சரிவால் பப்புவா நியூ கினியாவில் 2ஆயிரம் பேர் பலி ; இந்தியா 1 மில்லியன் டொலர் நிதியுதவி

  • May 28, 2024
  • 0 Comments

பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவால் 2 ஆயிரத்திற்கும் மேட்பட்டவர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தென் பசிபிக் தீவு நாடான இங்குள்ள எங்கா மாகாணத்தின் யம்பலி கிராமத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 2,000-க்கும் மேற்பட்ட மக்கள் உயிருடன் புதையுண்டதாக அந்நாட்டு அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண உதவிகளை வழங்குவதற்கு சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என பப்புவா நியூகினியா தேசிய பேரிடர் மைய […]