‘உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடரை நிச்சயம் தவிர்க்கமுடியாது’ – எச்சரிக்கை விடுத்துள்ள பிரிட்டன் விஞ்ஞானி
உலகில் அடுத்து நிகழப்போகும் பேரிடர் நிச்சயம் தவிர்க்கமுடியாததாக இருக்கும் என பிரிட்டன் நாட்டின முன்னாள் அறிவியல் ஆலோசகர் சர் பாட்ரிக் வல்லான்ஸ் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய வல்லான் விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் பேரிடரை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். நிகழப்போகும் பேரிடரை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து, பெரிய அளவில் பேரிடராக மாறாமல் தடுக்க வேண்டியது அவசியம் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். உடனடியாக […]













