இலங்கை செய்தி

வடிகாலில் இருந்து  பெண் ஒருவரின் சடலம் மீட்பு

  • May 28, 2024
  • 0 Comments

சீதுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லியனகேமுல்லை புனித அந்தோனியார் தேவாலயத்திற்கு அருகில் உள்ள வடிகாலில் இருந்து  பெண் ஒருவரின் சடலம் இன்று (28) காலை கிடைத்த இரகசிய தகவலை அடுத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் காலி நெலுவ பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஒரு பிள்ளையின் தாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பெண் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணிபுரிந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பெண் சுமார் 06 வருடங்களுக்கு முன்னர் வர்த்தக வலயத்தில் […]

பொழுதுபோக்கு

காதலன் இல்லாத நேரத்தில் பெஸ்டியுடன் பெட் ஷேர் செய்த வாரிசு நடிகை..

  • May 28, 2024
  • 0 Comments

பிரபல வாரிசு நடிகை, தனது காதலர் இல்லாத நேரமாக பார்த்து பெஸ்டியுடன் பெட் ஷேர் பண்ணதாக கிசுகிசுக்கள் கிளம்பி சினிமா வட்டாரத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அந்த மேட்டரில் வாரிசு நடிகை ரொம்பவே வீக் என்பதால் காதலர் சில மாதங்களாக வெளியூருக்கு சென்றிருந்த கேப்பை பயன்படுத்தி பெஸ்டியுடன் நெருக்கமாக பழகி வந்த நிலையில், இப்படியொரு சம்பவம் நடந்து விட்டதாக கூறுகின்றனர். இளம் பெண்களே சமீப காலமாக காதலன் இருந்தாலும் பெஸ்டி என இன்னொரு பாய் ஃபிரெண்டுடன் பழகி வருகின்றனர். […]

ஐரோப்பா

தெரசா மேவின் ஆட்சிகாலத்தில் பிரித்தானியாவில் நடந்த சில கசப்பான உண்மைகள்!

  • May 28, 2024
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் தெரசா மே, தான் ஆட்சியில் இருந்தபோது விட்ட தவறுகளை பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார். ITVயின் ஆவணப்படத்திற்கு கருத்து வெளியிட்ட அவர், தான் ஆட்சியில் இருந்தபோது அரசாங்கத்தில் இடம்பெற்ற சில கசப்பான விடயங்களை பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,  சட்டவிரோதக் குடியேற்றம் தொடர்பான தனது “விரோத சூழல்” கொள்கையில் தவறு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். விண்ட்ரஷ் தலைமுறை உட்பட சட்டப்பூர்வ குடியேறியவர்களுக்கு அவர்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகளை தான் கணிக்கவில்லை என்றும்  கூறியுள்ளார். […]

இலங்கை

இலங்கை: ஹோட்டல் அறையை உடைத்து திருட முயற்சி! வெளிநாட்டவர்கள் செய்த தரமான சம்பவம்

களுத்துறையில் ஹோட்டல் அறையொன்றை உடைக்க முற்பட்ட திருடன் ஒருவரை விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் இருவர் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இரண்டு வெளிநாட்டினர் திருடனைத் தடுக்க நாற்காலியைப் பயன்படுத்துவதைக் காட்சிகள் காட்டுகிறது, பின்னர் திருட வந்தவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். https://fb.watch/slHIMDQ16e/

உலகம்

நைஜீரியா – கிராமத்திற்குள் புகுந்து பயங்கரவாத குழு தாக்குதல் ;எழுவர் பலி, 150 பேர் கடத்தல்

  • May 28, 2024
  • 0 Comments

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு நைஜீரியா. இங்கு கொள்ளை, கொலை, பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தும் செயலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த பண்டிட்ஸ் கடத்தல் கும்பலை நைஜீரியா பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் நைஜர் மாகாணம் முன்யா நகரில் உள்ள கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பண்டிட்ஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களுடன் நுழைந்தனர். கிராமத்தில் இருந்த உணவு […]

இலங்கை செய்தி

யாழில் 10 வயது பாடசாலை மாணவி மீது துஷ்பிரயோகம் – ஆசிரியர் கைது

  • May 28, 2024
  • 0 Comments

யாழில் பாடசாலை மாணவியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர், நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் 10 வயதான பாடசாலை மாணவி ஒருவரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். அது தொடர்பில் பாதிக்கப்பட்ட மாணவி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, பெற்றோர் ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆசிரியரை கைது செய்து மல்லாகம் நீதவான் […]

இலங்கை செய்தி

யாழில் நடந்த பயங்கரம்! அருட்சகோதரியின் அடி தாங்க முடியாமல் பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்த மாணவிகள்

  • May 28, 2024
  • 0 Comments

யாழ்ப்பாணம், தீவகம் கல்வி வலயத்திலுள்ள பாடசாலையொன்றின் விடுதியில் கிறிஸ்தவ அருட்சகோதரி ஒருவரின் கொடூர தாக்குதலை தாங்க முடியாமல், அங்கு தங்கியிருந்த 11 பாடசாலை மாணவிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். 10 முதல் 17 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தனர். அகப்பை காம்பு மற்றும் தடியால் தாக்குவது, தலைமுடியை பிடித்து சுவருடன் தாக்குவதென, விடுதிக்கு பொறுப்பான அருட்சகோதரி கடந்த 3 வருடங்களாக தம்மை சித்திரவதை செய்வதாக மாணவிகள் கண்ணீருடன் முறையிட்டுள்ளனர். புது வகையான ஆங்கில […]

ஐரோப்பா

கரப்பான் பூச்சியால் காத்திருக்கும் ஆபத்து : ஸ்பெயின் செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

  • May 28, 2024
  • 0 Comments

இந்த கோடையில் ஸ்பெயினுக்குச் செல்லும் பிரித்தானியர்கள் காலநிலை மாற்றத்தால் மரபணு ரீதியாக கடினப்படுத்தப்பட்ட கரப்பான் பூச்சிகளின் புதிய தொற்றுநோயை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்படுகிறது. இந்த கோடையில் பூச்சிகள் பெருமளவில் வெளிவரும் என ஸ்பானிஷ் சுற்றுச்சூழல் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். பார்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் கரப்பான் பூச்சியின் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டால், அவசர நடவடிக்கை எடுக்குமாறு எச்சரித்துள்ளது. வெப்பநிலை அதிகரிப்பதாலும், வெப்பமான மாதங்கள் முன்பை விட வருடத்திற்கு மேலும் நீடிப்பதாலும் பூச்சிகளின் எழுச்சி ஏற்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர். […]

ஐரோப்பா

சூடுபிடிக்கும் பிரித்தானிய தேர்தல் களம்! 100 க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் தொழிற்கட்சிக்கு ஆதரவு

100 க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள் பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற்கட்சிக்கு ஜூலை 4 தேர்தலுக்கு முன்னர் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர், நாட்டின் பொருளாதாரத்தின் உறுதியற்ற தன்மை மற்றும் தேக்கநிலைக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கூறியுள்ளனர். ரிஷி சுனக்கின் ஆளும் கன்சர்வேடிவ்கள் பொதுவாக பெருவணிகத்தின் கட்சியாக இருந்துள்ளனர், ஆனால் தொழிற்கட்சியின் நிதிக் கொள்கைத் தலைவர் ரேச்சல் ரீவ்ஸ், தனது கட்சி பொருளாதாரத்தை இயக்க நம்பலாம் என்பதைக் காட்டுவதற்காக வணிக உரிமையாளர்களுடன் பல ஆண்டுகளாக தொர்பில் இருந்துள்ளனர். சில்லறை […]

தமிழ்நாடு

கோவை – கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் ராணுவ தளவாட கண்காட்சி… பார்வையாளர்கள் ஆச்சரியம்!

  • May 28, 2024
  • 0 Comments

கோவை கொடிசியா வளாகத்தில் உள்ள அரங்கில் இந்திய ராணுவ தளவாட கண்காட்சி நடைபெற்று வருகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்திய ராணுவத்தில் உள்ள பல்வேறு பாதுகாப்பு பொருட்கள், மற்றும் போர்க்கருவிகளான படகுகள், பீரங்கிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் துப்பாக்கிகள், வெடி குண்டுகள், ராணுவ உடைகள் உட்பட பல்வேறு மாதிரிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி இங்கு பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லூரிகளின் அரங்குகளும் அமைக்கப்பட்டு நவீன கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இங்கு வரும் பொதுமக்கள் இந்த மாதிரி […]