உலகம் செய்தி

ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை விரும்பும் ட்ரம்ப்!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரானுடன் மிகப்பெரிய ராஜதந்திர ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விரும்புகின்றார் என அந்நாட்டு துணை ஜனாதிபதி J.D. Vance தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நீண்டகால நம்பிக்கையின்மையை ஒரே இரவில் போக்கிவிட முடியாது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். வெறும் சிறிய அளவிலான உடன்படிக்கைகளைச் செய்யாமல், மிக முக்கியமான மற்றும் விரிவான மாற்றங்களை உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தையே டிரம்ப் இலக்காகக் கொண்டுள்ளார். பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் துணை ஜனாதிபதி J.D. […]

இலங்கை

நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்

  • April 15, 2026
  • 0 Comments

சேருநுவர, சோமாவதி வனத்தின் ஊடாகப் பாயும் மகாவலி கங்கையில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் மூழ்கிக் காணாமல் நேற்று (14) மாலை போயுள்ளனர். இவ்வாறு நீரில் மூழ்கியவர்கள் மஹிந்தபுர பகுதியைச் சேர்ந்த 24, 34 மற்றும் 35 வயதுடைய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்களாவர். காணாமல் போன இந்த மூன்று சகோதரர்களும், அவர்களது தந்தை மற்றும் மற்றொரு சகோதரருடன் நீராடிக் கொண்டிருந்த போதே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளனர். காணாமல் போனவர்களின் […]

இலங்கை செய்தி

ஜனாதிபதியின் பங்கேற்புடன் 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா!

  • April 15, 2026
  • 0 Comments

புத்தாண்டின் பாரம்பரியங்களுக்கு அமைவாக 2026 எண்ணெய் தேய்க்கும் அரச விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகை, ஸ்ரீ மகா நாத தேவாலய வளாகத்தில் இன்று (15) காலை நடைபெற்றது. மகா விகாரவங்சிக சியாமோபாலி மகா பீடத்தின் மல்வத்து மற்றும் அஸ்கிரி ஆகிய இரு பிரிவுகளின் மகா நாயக்க தேரர்களின் வழிகாட்டலுடன் சுகாதார மற்றும் வெகுஐன ஊடக அமைச்சு மற்றும் ஆயுர்வேத திணைக்களம் என்பன இணைந்து சம்பிரதாய முறைப்படி […]

இந்தியா

பாய்லர் வெடித்ததில் 10 பேர் பலி: 40 பேர் காயம்! சத்தீஸ்கரில் சோகம்!!

  • April 15, 2026
  • 0 Comments

இந்தியா, சத்தீஸ்கரில் பாய்லர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர். 40 இற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டுவருகின்றது. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் தொழிலாளர்கள் தங்களது வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது அங்குள்ள பெரிய பாய்லர் ஒன்று எதிர்பாராத விதமாகப் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தைத் தொடர்ந்து ஆலை வளாகம் முழுவதும் அடர்ந்த […]

இலங்கை செய்தி

சுயாட்சி நோக்கியே எமது அரசியல் பயணம்: சுமந்திரன் திட்டவட்டம்!

  • April 15, 2026
  • 0 Comments

“கடந்த பொதுத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட சரிவுக்குப் பல காரணங்கள் இருந்தாலும், நாம் மக்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது.” என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். மக்களின் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய மக்கள் தொடர்பாடல் அலுவலகம் நேற்று (14) உடுவில் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு […]

உலகம் செய்தி

மீண்டும் அமைதி பேச்சு: ட்ரம்ப் பச்சைக்கொடி!

  • April 15, 2026
  • 0 Comments

ஈரானுடன் மீண்டும் அமைதி பேச்சு நடத்தப்படக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump நம்பிக்கை வெளியிட்டுள்ளார். “நீங்கள் (ஊடகவியலாளர்கள்) இஸ்லாமாபாத்திலேயே தங்கியிருக்க வேண்டும். ஏனெனில் அடுத்த இரண்டு நாட்களில் ஏதாவது நடக்கக்கூடும், மேலும் நாங்கள் அங்கு செல்லவே அதிக ஆர்வம் காட்டுகிறோம்.” என New Yorkக்கு அளித்த நேர்காணலில் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்கா தற்போது ஈரான் துறைமுகங்களை முற்றுகையிட்டுள்ளது. இந்த […]

விளையாட்டு

RCB, Lucknow இன்று மோதல்!

  • April 15, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று (15) நடைபெறும் 23 வது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bangalore மற்றும் Lucknow Super Giants ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். ரஜத் படிதார் தலைமையிலான பெங்களூரு இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2 […]

இந்தியா உலகம் செய்தி

ட்ரம்ப், மோடி 40 நிமிடங்கள் மந்திராலோசனை!

  • April 15, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கிடையில் நேற்று தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. சுமார் 40 நிமிடங்கள்வரை நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது, மேற்காசிய போர் குறித்தும், ஹார்முஸ் நீரிணையை திறப்பது தொடர்பிலும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தியுள்ளனர். போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய மூன்று நாடுகளுடனும் இந்தியாவுக்கு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. மேற்படி நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேரடி தொடர்பில் உள்ளார். இஸ்லாமாபாத் […]

இலங்கை

240 ஈரானியர்கள் இலங்கையிலிருந்து வெளியேறினர்!

  • April 15, 2026
  • 0 Comments

இலங்கையின் பாதுகாப்பில் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 மாலுமிகள் இன்று (15) ஈரான் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இலங்கை கடற்பரப்புக்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்குள்ளான ஈரானின் ‘IRIS Dena’ கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 32 மாலுமிகளும், ஈரான் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த 204 மாலுமிகளுமே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார். இந்தக் குழுவினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து […]

இலங்கை

மர்மமான முறையில் கிடந்த என்புக்கூடு!

  • April 15, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம், வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பற்றைக் காணியில் இருந்து மனித என்புக் கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியிலுள்ள பற்றைக் காணி ஒன்றில் என்புக் கூடுகள் இருப்பதாக காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்துக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, குறித்த எலும்புக் கூடு மீட்கப்பட்டுள்ளது. இந்த என்புக் கூடு, சுமார் 4 முதல் 6 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்த ஒருவரின் என்புக்கூடாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எவ்வாறாயினும் உயிரிழந்தவர் தொடர்பில் […]