உலகம் செய்தி

போர் நிறுத்தம் நீடிப்பு! கடற்படை முற்றுகை தொடரும் என்கிறார் ட்ரம்ப்!!

  • April 22, 2026
  • 0 Comments

ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்தத்தை நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Donald Trump அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் இன்று முடிவடைய இருந்த நிலையிலேயே ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்தியஸ்த முயற்சியில் ஈடுபடும் பாகிஸ்தானால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. எனினும், ஈரான்மீதான கடற்படை முற்றுகை தொடர்ந்து அமுலில் இருக்கும் என ட்ரம்ப் கூறியுள்ளார். ஆரம்பத்தில் தாக்குதலுக்குத் தயாராக இருந்த அமெரிக்காவின் இந்தத் திடீர் மனமாற்றம், இருதரப்புப் பேச்சுவார்த்தைக்கான புதிய […]

உலகம் செய்தி

ஈரானில் முரண்பாடு இல்லை, கொள்கை நிலை சீராக உள்ளது – சர்வதேச நிபுணர் விளக்கம்

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானின் அரசியல் மற்றும் இராணுவ நிலைப்பாடுகள் குறித்து வெளிவரும் முரண்பட்ட தகவல்கள், உண்மையில் உள்நாட்டு குழப்பத்தை காட்டுவதல்ல என சர்வதேச நெருக்கடிக் குழுவின் ஈரான் திட்ட பணிப்பாளர் தெரிவித்துள்ளார். பிபிசி ரேடியோ 4 ‘டுடே’ நிகழ்ச்சியில் உரையாற்றிய அலி வேஸ், ஈரான் ஆட்சி கொள்கை வகுப்பிலும், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நிலைப்பாட்டிலும் உயர் அளவிலான ஒருங்கிணைப்புடன் செயல்படுவதாக கூறினார். ஈரானில் இருந்து வரும் சில முரண்பட்ட செய்திகள் உண்மையில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிடும் மாற்றமான நிலைப்பாடுகளுக்கு எதிர்வினையாகவே பார்க்கப்பட […]

ஐரோப்பா

நம்பகத்தன்மையை இழக்கும் ஐரோப்பிய ஒன்றியம்! ஸ்பெயின் குற்றச்சாட்டு!

  • April 21, 2026
  • 0 Comments

இஸ்ரேல் விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது என ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர்  ஜோஸ் மானுவல் அல்பாரெஸ் ( Jose Manuel Albares) குறிப்பிட்டுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பயன்படுத்தும் அதே கொள்கைகளை இஸ்ரேல் மீது பயன்படுத்த தவறினால் ஐரோப்பிய ஒன்றியம் அதன் நம்பகத்தன்மையை இழக்கும் எனவும் அவர் விமர்சித்துள்ளார். சர்வதேச சட்ட மீறல்கள் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், இஸ்ரேலுடனான தனது கூட்டமைப்பு ஒப்பந்தத்தை இடைநிறுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை  அவர் வலியுறுத்தினார். அதேநேரம் ஐரோப்பிய […]

ஐரோப்பா செய்தி

கடும் கட்டுப்பாடு – பிரித்தானியாவில் புகைப்பழக்கமற்ற தலைமுறை சட்டம் நிறைவேற்றம்

  • April 21, 2026
  • 0 Comments

புகையிலை மற்றும் வேப் தொடர்பான புதிய மசோதா பிரித்தானிய பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் 17 வயது மற்றும் அதற்கு குறைந்த வயதுடையவர்கள் வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாத நிலை உருவாகிறது. 2009 ஜனவரி 1க்கு பிறகு பிறந்தவர்கள் புகைப்பிடிப்பு பழக்கத்தை தொடங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது “புகைப்பழக்கமற்ற தலைமுறை” உருவாக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது. சட்டம் அமலுக்கு வந்தால், புகையிலை, வேப்பிங் மற்றும் நிகோடின் பொருட்கள் தொடர்பான விதிமுறைகளை மேலும் […]

ஐரோப்பா

லண்டனில் சுரங்க ரயில் ஓட்டுநர்களின் வேலைநிறுத்த போராட்டம் ஆரம்பம்!

  • April 21, 2026
  • 0 Comments

RMT தொழிற்சங்கத்தைச் சேர்ந்த சுரங்க ரயில் ஓட்டுநர்கள், இன்று நண்பகல் முதல் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்திற்கு எதிராக அவர்கள் மேற்படி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். தொழிற்சங்கத்தின் அறிவிப்பின்படி முதல் நாள் வேலைநிறுத்தம் இன்று நண்பகல் லண்டன் அண்டர்கிரவுண்டில் ஆரம்பமாகியது. அதேபோல் அடுத்த வேலைநிறுத்த போராட்டம் வரும் வியாழக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது. வேலைநிறுத்தம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே பெரும்பாலான வழித்தடங்களில் தாமதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த வேலைநிறுத்த போராட்டமானது தலைநகரின் பொது போக்குவரத்தை […]

உலகம்

நெதன்யாகு ஹங்கேரிக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவார்!! புதிய பிரதமர் உத்தரவு!

  • April 21, 2026
  • 0 Comments

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஹங்கேரிக்கு பயணம் செய்தால் கைது செய்யப்படுவார் என அந்நாட்டு பிரதமர் பீட்டர் மாக்யார் (Peter Magyar) தெரிவித்துள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து (ICC) ஹங்கேரி விலகுவதை நிறுத்திவைப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். எனவே, நவம்பர் 2024 முதல் காசாவில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் தேடப்பட்டு வரும்  நெதன்யாகு அந்நாட்டிற்குள் நுழைந்தால், ஹங்கேரிய அதிகாரிகள் அவரைக் கைது செய்யக் கடமைப்பட்டிருப்பார்கள் என்றும் அவர் மேலும் கூறினார். செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட […]

உலகம் செய்தி

ட்ரம்ப் மீது ஈரான் ஜெனரல் கடும் குற்றச்சாட்டு – போர் நிறுத்தம் குறித்து புதிய சர்ச்சை

  • April 21, 2026
  • 0 Comments

ஈரானின் மூத்த இராணுவத் தளபதி ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பொய் கூறுகிறார் என்றும், போர் நிறுத்தத்திற்காக அவர் தீவிரமாகக் காத்திருக்கிறார் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். ஈரானின் புரட்சிகரக் காவலர் படையுடன் (IRGC) தொடர்புடைய ஃபார்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, மேஜர் ஜெனரல் அப்துல்லாஹி இந்த கருத்துகளை தெரிவித்துள்ளார். அவர், ஈரான் படைகள் இஸ்ரேலும் அமெரிக்காவும் சோர்வடையும் வரை அழுத்தம் கொடுத்ததாகவும், அதனால் அவர்கள் போர் நிறுத்தத்தை கோர வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். […]

உலகம் செய்தி

பாகிஸ்தானில் மீண்டும் போர் நிறுத்த பேச்சுவார்த்தை – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

  • April 21, 2026
  • 0 Comments

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடர்பான நிச்சயமற்ற நிலை தொடர்வதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், பேச்சுவார்த்தைகள் நடைபெறக்கூடும் என்ற எதிர்பார்ப்பில் இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகளில் இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தைகள் எனும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, அரசாங்கத்தின் தயார்நிலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுடன் தொடர்புகளை வைத்திருக்கும் பாகிஸ்தான், இந்த சூழலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றமான சூழ்நிலைகளில் பாகிஸ்தான் […]

இலங்கை செய்தி

நாட்டில் மருந்துப் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் – அவசர நடவடிக்கை எடுக்குமாறு அழைப்பு

  • April 21, 2026
  • 0 Comments

நாட்டின் மருந்து விநியோகச் சங்கிலியில் அதிகரித்து வரும் அழுத்தம் காரணமாக, அத்தியாவசிய மற்றும் உயிர் காக்கும் மருந்துகளைத் தடையின்றி அணுகுவதை உறுதி செய்யும் நாட்டின் திறன் பாதிக்கப்படக்கூடும் என இலங்கை மருந்துத் தொழில்துறை சம்மேளனம் (SLCPI) எச்சரித்துள்ளது. இந்த மருந்துப் பற்றாக்குறை நெருக்கடியைத் தடுப்பதற்கு அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது. உடனடி மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், தனியார் மற்றும் பொது சுகாதாரத் துறைகளில் அதிகரித்து வரும் தட்டுப்பாட்டை இலங்கை […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியாவில் வேலையின்மையில் எதிர்பாராத சரிவு – வேலை சந்தையில் புதிய மாற்றம்

  • April 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் வேலையின்மை விகிதம் எதிர்பாராத வகையில் குறைந்துள்ளது என தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி வரையிலான மூன்று மாதங்களில் வேலையின்மை 4.9% ஆகக் குறைந்துள்ளது. இது முன்னதாக 5.2% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அதேவேளை, வேலை தேடாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் மொத்த வேலைவாய்ப்பு கணக்கில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாணவர்கள் படிப்புடன் வேலை தேடுவதை குறைத்திருப்பதும் ஒரு காரணமாகும். இந்த காலகட்டத்தில் ஊதிய உயர்வு 3.6% ஆக இருந்துள்ளது. இது சமீப […]