தாய்லாந்தில் உரிமையாளர் உயிரிழந்ததனை அறியாமல் 2 மாதங்களாக காத்திருக்கும் நாய்
தாய்லாந்தில் உரிமையாளருக்காக 2 மாதங்களாகக் காத்திருக்கும் நாய் தொடர்பான செய்தி மனத்தை நெகிழ வைத்துள்ளது. நாயும் நாயின் உரிமையாளரும் Nakhon Ratchasima மாநிலத்தில் உள்ள 7-Eleven கடை வாசலில் இருப்பதாக தெரியவந்துள்ளது. உரிமையாளர் நவம்பர் மாதத்தில் உயிரிழந்துள்ளார். ஆனால் அதனை அறியாத நாய் ஒரு நாள் திரும்பி வந்துவிடுவார் என்ற நம்பிக்கையில் Moo Daeng என்ற நாய் எங்கும் செல்லாமல் காத்திருக்கின்றது. கடையின் உரிமையாளர் நாயைப் பார்த்துகொள்கிறார். அதற்குப் போர்வையும் அளித்து உணவும் கொடுக்கிறார். மற்ற நாய்ப் […]













