இந்தியா – திருமண விழாவில் நடனமாடிய போது மயங்கி விழுந்து உயிரிழந்த 23 வயது பெண்
மத்தியப்பிரதேச மாநிலம், விதிஷா மாவட்டத்தில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் நடந்த திருமண நிகழ்ச்சியின்போது நடனமாடிக்கொண்டிருந்த 23 வயது பெண் மாரடைப்பால் உயிரிழந்தார்.அவர், இந்தூரில் வசித்து வந்த எம்பிஏ பட்டதாரியான பரிணிதா ஜெயின் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது ஒன்றுவிட்ட சகோதரியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விதிஷா மாவட்டத்துக்கு வந்திருந்தார். 200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்ட ‘ஹல்தி’ விழாவில் பரிணிதா மேடையில் நடனமாடும் காணொளி சமூக ஊடகங்களில் பரவியது. ‘லெஹ்ரா கே பால்கா கே’ என்ற […]













