ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உத்தரபிரதேச பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) மரண தண்டனையை எதிர்கொண்டிருந்த இந்தியப் பெண் ஷாஜாதி கான் தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயது பெண், நான்கு மாத குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் அபுதாபியில் மரணதண்டனையை எதிர்கொண்டிருந்தார். ஷாஜாதி கான் பிப்ரவரி 15, 2025 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். கானின் மரணதண்டனை குறித்து பிப்ரவரி 28 […]













