பொழுதுபோக்கு

புதிய வெப் தொடரில் நடித்து வரும்… நடிகை பிரியங்கா

  • April 27, 2025
  • 0 Comments

நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இளம் நடிகை. தற்போது ஒரு புதிய வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ‛நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய வெப் தொடரில் பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கொரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த […]

உலகம்

அதிகரிப்பை பதிவு செய்த மசகு எண்ணெய் விலை!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.02 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.87 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.937 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இலங்கை

இலங்கை காலி கோட்டையில் கடலில் விழுந்து இளைஞர் ஒருவர் உயிரிழப்பு

ஏப்ரல் 26 ஆம் தேதி மாலை 7.40 மணியளவில் காலி கோட்டை கடல் சுவரில் இருந்து கடலில் விழுந்த ஹப்புகல, குருந்துவத்தவையைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர், களுபோவிலவில் உள்ள கொழும்பு தெற்கு போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். தகவல்களின்படி, காலி கோட்டை கடல் சுவரில் இருந்து கடலுக்குள் குதிப்பது உள்ளிட்ட தீவிர விளையாட்டு நடவடிக்கைகளுக்கு பயிற்சி பெற்ற நபர்கள் பொதுவாகப் பயன்படுத்தும் இடத்தில் அந்த இளைஞர் கடலில் விழுந்தார். பாறைகளில் […]

இந்தியா

காஷ்மீர் தாக்குதல்! சர்வதேச விசாரணை கோரும் பாகிஸ்தான்: நியூயார்க் டைம்ஸ் செய்தி

இந்திய காஷ்மீரில் இந்த வாரம் ஒரு சுற்றுலாத் தலத்தில் 26 பேர் கொல்லப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை தேவை என்று பாகிஸ்தான் நம்புகிறது, மேலும் சர்வதேச புலனாய்வாளர்களுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளது என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப்பை மேற்கோள் காட்டி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச ஆய்வாளர்களால் நடத்தப்படும் எந்தவொரு விசாரணையுடனும் பாகிஸ்தான் “ஒத்துழைக்கத் தயாராக உள்ளது” என்று ஆசிஃப் ஒரு நேர்காணலில் செய்தித்தாளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். செவ்வாய்க்கிழமை […]

இலங்கை

இலங்கையில் 64 சதவீதம் பேர் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி

  • April 27, 2025
  • 0 Comments

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின்படி, 177588 பரீட்சார்த்திகள் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு, 274361 பரீட்சார்த்திகள் தேர்வுக்குத் தோற்றினர். அதன்படி, இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியவர்களில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்களின் சதவீதம் 64.73 என்று பரீட்சைத் துறை அறிவித்துள்ளது. இதற்கிடையில், 456 பரீட்சார்த்திகளின் பெறுபேறுகளை இடைநிறுத்தவும் பரீட்சைத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்களில் 420 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என்று தேர்வுத் […]

வாழ்வியல்

மாதவிலக்கின் போது பெண்கள் உடற்பயிற்சி செய்யலாமா?

  • April 27, 2025
  • 0 Comments

ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கின் போது பெண்களுக்கு உடல் வலி, வயிற்று வலி என பலவிதமான அசௌகரியங்கள் ஏற்படும். முந்தைய காலங்களில் பெண்கள் வீட்டு விலக்கின் போது சமையல் மற்றும் பிற வீட்டு வேலைகளில் இருந்து முற்றிலும் விலகி தனியறையில் ஓய்வெடுத்துக் கொண்டார்கள். நான்கு நாட்கள் மாதவிலக்கு முடிந்த பின்பு தான் தங்களுடைய வீட்டு வேலைகளை செய்ய ஆரம்பிப்பார்கள். தற்போதைய காலகட்டத்தில் பெண்கள் வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, அலுவலகம் என பலவிதமான பணிகளை மாதவிலக்கு நேரங்களிலும் செய்ய […]

செய்தி

ஜப்பானில் ATM பயன்படுத்தும் போது அமுலாகும் தடை

  • April 27, 2025
  • 0 Comments

ஜப்பானில் ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேசத் தடை விதிக்கப்படவிருக்கிறது. ஒசாகா நகரில் மூத்தோர் தானியக்க வங்கி இயந்திரத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 65 வயதுக்கு மேற்பட்டோருக்கு அது பொருந்தும். அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்களைக் கையாள அந்தப் புதிய விதிமுறை கொண்டுவரப்படுகிறது. சென்ற ஆண்டு மோசடிச் சம்பவங்களில் இழக்கப்பட்ட தொகை இதுவரை இல்லாத அளவாகச் சுமார் 500 மில்லியன் டொலரை எட்டியது. வயதானோர் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் ஆகியோர் போல் ஆள்மாறாட்டம் செய்து […]

அறிவியல் & தொழில்நுட்பம்

ரே-பான் ஸ்மார்ட்கிளாஸில் மெட்டா ஏ.ஐ

  • April 27, 2025
  • 0 Comments

பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, விரைவில் இந்தியாவில் தனது ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. நவீன உலகை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையில், மெட்டா மற்றும் ரே-பான் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து புதிய ரே-பான் மெட்டா ஸ்மார்ட் கிளாஸ்-ஐ அறிமுகப்படுத்தியது. இந்த கண்ணாடிகள் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள் உட்பட மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. உலகளாவிய கண்ணாடி பிராண்டான EssilorLuxottica உடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்த கண்ணாடிகள், மெட்டா AI தொழில்நுட்பத்தால் இயக்கப்படுகின்றன. […]

வட அமெரிக்கா

நியூ ஜெர்ஸியில் 20 ஆண்டுகளில் இல்லாத பயங்கர காட்டுத்தீ பரவல் – நெடுஞ்சாலைகள் மூடல்

  • April 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தில் 20 ஆண்டுகளில் இல்லாத பயங்கர காட்டுத்தீ பரவி வருகின்றது. ஆயிரக்கணக்கான ஏக்கர் வனப்பகுதியில் ஏற்பட்டு இருக்கும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர். கடந்த செவ்வாய் கிழமை ஏற்பட்ட காட்டுத்தீ சுமார் 13 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பரவி உள்ளது. கடும் புகை மூட்டம் காரணமாக அவ்வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதுடன், அப்பகுதியில் இருந்து 5,000க்கு மேற்பட்ட மக்கள் வெளியற்றப்பட்டுள்ளன. மேலும், பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் சுமார் […]

வட அமெரிக்கா

டிரம்பின் வரி கொள்கைகளால் உலகளவில் காத்திருக்கும் நெருக்கடி – உலக வர்த்தக அமைப்பு தகவல்

  • April 27, 2025
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மாறிவரும் வரிக் கொள்கைகள் மற்றும் சீனாவுடனான மோதல் காரணமாக உலகளவில் பொருட்களின் வர்த்தக அளவு இந்த ஆண்டு 0.2 % குறைய வாய்ப்புள்ளதென உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது. வரிகள் இல்லாவிட்டாலும் வட அமெரிக்காவில் வர்த்தகத்தில் சரிவு இருக்கும். இந்த ஆண்டு அங்கு ஏற்றுமதி 12.6 % இறக்குமதி 9.6 % குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பத்தில் 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் உலக வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் […]