2022ல் இம்ரான் கானை சுட்டு காயப்படுத்திய நபருக்கு ஆயுள் தண்டனை
2022ம் ஆண்டு நவம்பரில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானைச் சுட்டுக் காயப்படுத்திய ஒருவருக்கு இரண்டு குற்றச்சாட்டுகளின் பேரில் பாகிஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. இம்ரான் கான் தாக்குதல் வழக்கில் குஜ்ரன்வாலா பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம் தனது தீர்ப்பை அறிவித்தது. கானை காயப்படுத்தியதற்காக மட்டுமன்றி, பிற குற்றங்களுக்காக பிரதான குற்றவாளியான முகமது நவீத் குற்றவாளி என நீதிமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார். “பயங்கரவாதம் மற்றும் கானின் கட்சி (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்) ஆர்வலர் மோஸாமைக் கொலை […]












