பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல் – கவலையில் பிரித்தானிய எம்.பி!
பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானிய எம்.பி ஒருவர் தனது கவலையை தெரிவித்துள்ளார். வடகிழக்கு லண்டனின் வால்தம்ஸ்டோவில் உள்ள தொழிலாளர் மற்றும் கூட்டுறவு சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்டெல்லா க்ரீசி விரோதங்களுக்கு மத்தியில் “சம்பந்தப்பட்ட அனைவரும் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார். இது தொடர்பில் எக்ஸ் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜம்மு காஷ்மீரில் இன்று இரவு இந்திய அரசாங்கத்தால் இராணுவ விமானத் தாக்குதல்கள் நடத்தப்படுவதைப் பார்ப்பது மிகவும் கவலையாக உள்ளது. இந்த மோதல் […]













