அமெரிக்காவுடனான அடுத்த சுற்று பேச்சுவார்த்தை குறித்து ஈரான் பரிசீலணை : வெளியுறவு அமைச்சர்
ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி புதன்கிழமை, அமெரிக்காவுடனான அடுத்த சுற்று மறைமுக அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பது குறித்து தெஹ்ரான் பரிசீலித்து வருவதாக ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 19 அன்று ஹெலிகாப்டர் விபத்தில் தனது முன்னோடி ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் இறந்ததன் முதலாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தெஹ்ரானில் நடந்த ஒரு விழாவில் அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். “பேச்சுவார்த்தை மேசையில் அதிகப்படியான கோரிக்கைகளை […]













