இத்தாலியில் வெளிநாட்டினருக்குப் பிறந்த குழந்தைகள் குடியுரிமை பெறுவது தொடர்பில் வாக்கெடுப்பு!
இத்தாலியில் வெளிநாட்டினருக்குப் பிறந்த குழந்தைகள் குடியுரிமை பெறுவதை எளிதாக்குவது தொடர்பில் இரண்டு நாட்களாக வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது. ஆனால், பொதுமக்களிடையே குறைந்த விழிப்புணர்வு இருப்பதால், வாக்குப்பதிவு போதுமான அளவு இல்லாவிட்டால் வாக்கெடுப்பு செல்லாததாகிவிடும் அபாயம் உள்ளது எனவும் நிபுணர்கள் கவலைக்கொண்டுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத பெற்றோர்களுக்கு நாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறை இத்தாலியர்களை தங்கள் கலாச்சாரத்துடன் ஒருங்கிணைக்க குடியிருமை திருத்தம் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துனிசிய பெற்றோருக்கு மிலனில் பிறந்த இத்தாலிய பாடகர் காலி, ஒரு […]













