இந்தியாவில் கூட்ட நெரிசலால் ரயிலில் இருந்து கீழே விழுந்து ஐவர் பலி
ரயில் படிக்கட்டுகளில் பயணம் செய்த பயணிகளில் சிலர் கீழே தவறி விழுந்ததில், ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் மும்பையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தின்போது, மும்ப்ரா ரயில் நிலையத்திலிருந்து சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த புறநகர் ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது என்றும் அதன் காரணமாகப் பயணிகள் பலர் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனர் என்றும் கூறப்படுகிறது. அப்போது திடீரென […]













