29 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள மெட்டா முதலீட்டைப் பெறுகின்ற ஸ்கேல் AI நிறுவனம்
மெட்டா நிறுவனத்தின் புதிய பெரும் தொழில்நுட்ப முதலீட்டை ஸ்கேல் ஏஐ அறிவித்திருக்கிறது.ஜூன் 12ஆம் தேதி அறிவிக்கப்பட்ட அந்த முதலீடு, 29 பில்லியன் டாலருக்கு மேல் அந்தப் புதிய நிறுவனத்திற்கு மதிப்பு சேர்த்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் ஓர் அங்கமாக, ஸ்கேல் ஏஐ நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான அலெக்ஸாண்டர் வாங், மெட்டாவில் சேர்ந்து அதன் சொந்த செயற்கை நுண்ணறிவுப் பிரிவுக்கு உதவி செய்யவிருக்கிறார். சான் பிரான்சிஸ்கோவில் தளம் கொண்டுள்ள ஸ்கேல் ஏஐ நிறுவனத்தில் 29 பில்லியன் அதிகமான தொகையை மெட்டா […]













