சீனாவிற்கு அரசு ரகசியங்களை கசியவிட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது நடவடிக்கை
சீனாவிற்கு அரசு ரகசியங்களை கசியவிட்ட சட்டமன்ற உறுப்பினர் மீது தைவான் விசாரணையை தொடங்கியுள்ளது. சீன தேசியவாதக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் செங் செங்-சியன் மீது தைவான் வழக்குரைஞர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சீனாவிலிருந்து தேர்தல் நிதியைப் பெற்றதாகவும், அரசு ரகசியங்களை கசியவிட்டதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவின் தைவான் விவகார அலுவலகத்திலிருந்து வரும் செய்திகளுக்கு பதிலளிக்கவும், சீன தைவான் விவகார அலுவலகத்திற்கு அரசாங்க ஆவணங்களை பிரபலமான சீன செய்தி செயலியான WeChat […]













