தன் மீதான அரசியல் குற்றச்சாட்டை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள பிலிப்பீன்ஸ் திணை அதிபர்
பிலிப்பீன்ஸ் நாட்டின் துணை அதிபர் சாரா டுட்டர்டே தம் மீதான அரசியல் குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என்று மீண்டும் குரல் கொடுத்துள்ளார். தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகுறித்து செனட் சபைக்குப் பதிலளித்தபோது டுட்டர்டே ‘இது ஒரு வெற்று காகிதம்’ என்று வருணித்தார்.இந்தப் புகார் அர்த்தமில்லாதது, ஆதாரமற்றது, உடனடியாக விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார். செனட் சபைக்கு 34 பக்கங்களில் டுட்டர்டே விளக்கமளித்தார். கடந்த பிப்ரவரி மாதம் பிலிப்பீன்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துணை அதிபர் டுட்டர்டேமீது […]













