இந்தியா

இருமல் மருந்து விவகாரம்; தயாரிப்பாளர் வளாகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை

  • October 13, 2025
  • 0 Comments

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்தைக் குடித்ததால் 22 குழந்தைகள் உயிரிழந்தன. இதுகுறித்து மத்தியப் பிரதேச தனிப்படைக் காவல்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த மருந்தைத் தயாரிக்கும் நிறுவனமான ஸ்ரீசன் ஃபார்மா காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளது. கொலை முயற்சியில்லாமல் மரணம் விளைவித்தல், கலப்பட மருந்து தயாரித்தல் ஆகிய இரு சட்டப் பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது தொடர்பாக விசாரணை நடத்த மத்தியப் பிரதேச காவல்துறை அதிகாரிகள் மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான ரங்கநாதனை(75), சென்னை கோடம்பாக்கத்தில் […]

இலங்கை

இலங்கையில் அரிசி பற்றாக்குறை? வதந்திகள் குறித்து எச்சரிக்கை

  • October 13, 2025
  • 0 Comments

இலங்கையில் செயற்கையான முறையில் அரிசிக்கு தட்டுப்பாட்டை செயற்கை பற்றாக்குறையை ஏற்படுத்தச் சிலர் முயற்சிப்பதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அரிசி விலையை அதிகரிக்கும் நோக்கில், இவ்வாறு செய்யப்படுவதாக தேசிய விவசாயிகள் ஒற்றுமை அமைப்பின் தலைவர் அநுராத தென்னகோன் குற்றம் சாட்டியுள்ளார். எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு, அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படும் என போலியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அரசாங்கம் நிர்ணயித்த விலையை […]

பொழுதுபோக்கு

‘கருப்பு’ ரிலீஸ் குறித்த உண்மையை வெளியிட்ட ஆர்.ஜே.பாலாஜி

  • October 13, 2025
  • 0 Comments

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ‘ரெட்ரோ’ படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘கருப்பு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ‘கருப்பு’ படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா, மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். நாட்டார் தெய்வ வழிபாடு உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு கிராமத்து […]

உலகம்

உடன்படிக்கைக்கு அமைய பணயக்கைதிகளை விடுக்கும் ஹமாஸ்

  • October 13, 2025
  • 0 Comments

மத்திய கிழக்கில் பணயக்கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கைக்கு அமைய 7 பணயக்கைதிகள் இஸ்ரேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். எனினும் இது தொடர்பாக இஸ்ரேலிய அரசாங்கம் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிடவில்லை. தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளில் 20 பணயக்கைதிகளையும் 28 உயிரிழந்தவர்களின் உடல்களையும் விடுவிக்க ஹமாஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக பிபிசி தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், இஸ்ரேலிய அமைச்சரவை 1,718 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. முன்னர் அங்கீகரிக்கப்பட்ட எண்ணிக்கை 1,722 ஆக இருந்தது, ஆனால் இப்போது அது […]

பொழுதுபோக்கு

விஜய்யை போட்டுத்தாக்கிய அமீர் : பின்னால் நின்ற இளைஞன் செய்த காரியம்

  • October 13, 2025
  • 0 Comments

விஜய் அரசியலுக்கு வந்தாலும் வந்தார் அவர் சந்திக்காத பிரச்சினைகளே இல்லை என்றுதான் கூற வேண்டும். தற்போது கருர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் அவருக்கு விழுந்த அடி பெரும் அடியாக உள்ளது. மொத்தம் 41 உயிர்கள் பலியாகிவிட்ட நிலையிலும், அவருக்கு ஆதரவு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான மக்கள் வரிசையில் நிற்கின்றார்கள். ஆனால் ஆங்காங்கே சில எதிர்ப்பாலர்களும் இருக்கின்றார்கள். இது ஒன்றும் புதிய விடயம் அல்லவே. அந்த வகையில் விஜய்க்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் இயக்குநர் அமீரும் ஒருவர். செய்தியாளர்களுக்கு பேட்டி […]

இலங்கை

இலங்கையில் நவம்பர் மாதம் முதல் முற்றாகத் தடை செய்யப்படும் பொருள்

  • October 13, 2025
  • 0 Comments

இலங்கையில் எதிர்காலத்தில் லஞ்ச் சீட் பாவனை முற்றாகத் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, மாற்றாக பிளாஸ்டிக் அல்லாத லஞ்ச் சீட்கள் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தெரிவித்துள்ளார். நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை அண்மையில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இலவசமாக வழங்கப்படாத பொலித்தீன் கொள்கலன் பைகளுக்கு நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படும் தொகையைப் பற்றுச்சீட்டில் […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சிறுவர்களுக்கு சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை – எதிர்ப்பு வெளியிடும் YouTube

  • October 13, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு சமூகவலைத்தள பயன்பாட்டை தடை செய்யும் முடிவுக்கு YouTube நிறுவனம் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலிய பிரதமர் ஆன்ட்டனி ஆல்பனீசி தடை தொடர்பான அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், YouTube தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. YouTube சமூக ஊடக தளமாக இல்லையென்று வாதிடும் நிறுவனம், தங்களுக்கு விதிவிலக்கு வழங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது. இத்தகைய தடை பிள்ளைகளின் இணைய பாதுகாப்பை உறுதி செய்ய முடியாது என YouTube நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய செனட் […]

விளையாட்டு

மகளிர் உலகக் கோப்பை! பிறந்தநாளில் சாதனை படைத்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்

  • October 13, 2025
  • 0 Comments

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் அன்னாபெல் சதர்லேண்ட் தனது 24வது பிறந்தநாளில் மிகவும் அரிய சாதனையை படைத்துள்ளார். நேற்று நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 40 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்படி, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது பிறந்தநாளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆண்கள் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்பு ஒரு முறை மட்டுமே இந்த தனித்துவமான சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது. […]

பொழுதுபோக்கு

தெலுங்கு பிக் பாஸை அதிர வைத்த விஜய் சேதுபதி… அரங்கமே அதிர்ந்த தருணம்

  • October 13, 2025
  • 0 Comments

பிக்பாஸ் சீசன் 9 தமிழ் மொழியில் மட்டும் இல்லை, தெலுங்கிலும் தொடங்கி சென்றுகொண்டு இருக்கின்றது. இதில் தமிழ் சீசன் தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே தெலுங்கு சீசன் தொடங்கி விட்டது. தெலுங்கில் நாகர்ஜூனாதான் பிக் பாஸை தொகுத்து வழங்குகின்றார். இப்படி இருக்கும்போது தெலுங்கு சீசனில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நடிகை ஆயிஷா களமிறங்கியுள்ளார். இதில் என்ன விஷயம் என்றால், தெலுங்கு பிக்பாஸில் சர்ப்ரைஸாக வந்த விஜய் சேதுபதிதான். தமிழ் பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றைய மொழிகளிலும் […]

உலகம்

ஆண்டுக்கு 560 பேரழிவுகள் – 37.6 மில்லியன் மக்கள் ஆபத்தில்

  • October 13, 2025
  • 0 Comments

காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர்களின் தாக்கங்கள் காரணமாக உலகளவில் 37.6 மில்லியன் மக்கள் தீவிர வறுமையில் தள்ளப்படுவார்கள் என தெரியவந்துள்ளது. இந்த நிலைமை 2030 ஆம் ஆண்டுக்குள் ஏற்படும் என ஐக்கிய நாடுகளின் பேரிடர் அபாய மேலாண்மை அலுவலகம் (UNODC) விடுத்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், உலகெங்கிலும் உள்ள நாடுகள் ஆண்டுக்கு சுமார் 560 பேரிடர்களை எதிர்கொள்ளும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பேரிடர் அபாயக் குறைப்புக்கான உலகளாவிய கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை […]