நேபாள சிறையில் இருந்து தப்பியோடிய பாகிஸ்தான் பெண் திரிபுராவில் கைது
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தானிய நாட்டவர் மற்றும் நேபாள சிறையில் இருந்து தப்பியோடிய 65 வயது பெண் ஒருவர் தெற்கு திரிபுரா மாவட்டத்தில் உள்ள சப்ரூம் என்ற எல்லை நகரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். லூயிஸ் நிகாத் அக்தர் பானோ என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்தப் பெண், சப்ரூம் புகையிரத நிலைய காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் உள்ளூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டதாக சப்ரூம் காவல் அதிகாரி நித்யானந்தா சர்க்கார் தெரிவித்துள்ளார். “அவர் எல்லையில் வங்கதேசத்திற்கு […]













