வாகன டயர்களால் மனிதர்களுக்கு ஏற்படும் பெரும் அபாயம் – ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
வாகனங்களுக்குப் பயன்படுத்தும் டயர்கள் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு ஆபத்துக்கள் ஏற்படலாம் என ஆய்வொன்றில் எச்சரிக்கப்பட்டுள்ளது. வாகன டயர்கள் தேய்மானம் அடையும் போது, சுமார் 50,000 தொன் நச்சுப் பொருட்கள் காற்று, மண் மற்றும் நீரில் கலக்கப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய சந்தையில் உள்ள பிரிட்ஜ்ஸ்டோன், மிச்செலின் உள்ளிட்ட ஆறு முக்கிய டயர் தயாரிப்புகளின் கலவை பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதன்போது மொத்தம் 1,954 மூலக்கூறுகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 785 மூலக்கூறுகள் “கடுமையான உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் […]













