பொழுதுபோக்கு

“நான் அப்படி கூறவே இல்லை” அந்தர் பல்டி அடித்த மாதம்பட்டி ரங்கராஜன்…!

  • November 5, 2025
  • 0 Comments

பிரபல நடிகரும், சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி என்று கூறப்படும் ஜாய் கிறிஸில்டா இருவரும் சமூக ஊடகங்களில் மாறி மாறி கருத்துக்களை வெளியிட்டு மோதி வருகின்றனர். இதற்கு சற்று மேலாக மாதம்பட்டி ரங்கராஜனின் முதல் மனைவியும் அவ்வப்போது எதையாவது போட்டு கன்டன்ட் கொடுத்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று கிறிஸில்டாவின் குழந்தை தனது குழந்தை என்று ரங்கராஜ் ஒப்புக்கொண்டதாக செய்திகள் வெளிவந்ன. ஆனால் இன்று கதையே மாறி விட்டது. அதாவது நான் […]

பொழுதுபோக்கு

மற்றுமொரு தொடருக்கும் முடிவு கட்டியது ஜீ தமிழ்

  • November 5, 2025
  • 0 Comments

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிக நீண்ட நாட்களாகவும் விருவிருப்பாகவும் ஒளிபரப்பப்பட்டு வந்த மாரி தொடர் 1068 எபிசோடுகளுடன் முடிவடைந்தது. மூடநம்பிக்கைகளையும் அமானுஷ்ய காட்சிகளையும் தெய்வ சக்தியையும் ஒன்றிணைத்து எடுக்கப்பட்ட மாரி தொடர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானது. மாரி தொடரின் முதல் பாகம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்து, இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிலையில், இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சிகள் கடந்த வார இறுதியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு தொடர் முடிவடைந்தது. இதேவேளை, ஜீ தமிழில் […]

செய்தி

திருமணம் காரணமாக கொழும்பிற்கு இடம்பெயரும் மக்கள் – புள்ளிவிபரம் வெளியீடு!

  • November 5, 2025
  • 0 Comments

இலங்கையில் மூன்று மில்லியன் மக்களில் திருமணம் காரணமாக 40.6 சதவீதம் பேர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த புலம்பெயர்ந்த மக்கள் தொகை 3,167,263 ஆக உள்ளது, இதில் 40.6 சதவீதம் (1,285,909) பேர் முக்கியமாக திருமண காரணங்களுக்காக இடம்பெயர்ந்துள்ளனர். வேலைவாய்ப்பு அல்லது வேலை தேடுவதை நோக்கமாகக் கொண்டு (17.1%) வீதமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். குடும்பத் தேவைகள் (16.2%) மற்றும் நிரந்தர குடியிருப்புக்குத் […]

உலகம் செய்தி

அமெரிக்காவில் தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இந்தியர்!

  • November 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் தவறுதலாக சுமார் 43 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இந்தியரை நாடு கடத்த இரு நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. 1983 ஆம் ஆண்டு  சுப்பிரமணியம் என்பவர் கொலை குற்றச்சாட்டு மற்றும் போதைப்பொருள்  குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டார். கொலை குற்றச்சாட்டில் அவர் விடுவிக்கப்பட்டாலும், போதைப்பொருள் குற்றச்சாட்டில் தண்டனை அனுபவித்தார். இதற்காக இரண்டரை முதல் ஐந்து ஆண்டுகள் வரை தனித்தனி சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனை அவரது ஆயுள் தண்டனையுடன் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட இருந்தது. இந்நிலையில் தண்டனை […]

உலகம் செய்தி

அமெரிக்க விமான விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

  • November 5, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கென்டக்கியில் (Kentucky)  சரக்கு விமானம்  விபத்துக்குள்ளாகியதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. லூயிஸ்வில் முகமது அலி சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Louisville Muhammad Ali International Airport ) புறப்பட்ட சரக்கு விமானமானது புறப்பட்ட  சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியதாக அறிவிக்கப்பட்டது. இந்த விபத்தில் விமானத்தின் பணியாளர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 11 பேர் காயமடைந்துள்ளதாகவும் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. இதன்படி மேலும் இருவர் உயிரிழந்துள்ள நிலையில் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் புதிய கல்வி சீர்திருத்தம் – தேர்வு நேரத்தை குறைக்க தீர்மானம்!

  • November 5, 2025
  • 0 Comments

இங்கிலாந்தில் பின் தங்கிய மாணவர்களை அடையாளம் காணும் முகமாக GCSE தேர்வு நேரத்தை 03 மணிநேரமாக குறைக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட தேர்வுகளை 8 ஆம் வகுப்பில் அறிமுகப்படுத்தவும், கட்டாய வாசிப்பு தேர்வை அறிமுகப்படுத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் பின்தங்கிய மாணவர்களை இனங்கண்டு கொள்வதற்கு இந்த நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கும் எனத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய கல்வி சீர்த்திருத்தத்தின் கீழ் 16 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு  AI தொழில்நுட்பம் குறித்த கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் […]

பொழுதுபோக்கு

தேசிய விருதுகள் மம்மூட்டிக்கு கொடுக்கும் அளவிற்கு தகுதியானவை அல்ல

  • November 5, 2025
  • 0 Comments

இந்திய அரசால் கலைஞர்களுக்கு வழங்கப்படும் தேசிய விருதுகளை பிரகாஷ் ராஜ் கடுமையாக சாடியுள்ளார் கேரள அரசின் மாநிலத் திரைத்துறை விருதுகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. இதில், சிறந்த நடிகருக்கான விருது மம்மூட்டிக்கும் சிறந்த நடிகைக்கான விருது ஷம்லா ஹம்சாவுக்கும் அறிவிக்கப்பட்டது. இந்த விருதுக்குழுவின் தலைவராக பிரகாஷ் ராஜ் செயல்பட்டார்.  இந்த நிலையில், விருது அறிவிக்கப்பட்ட நிகழ்வில் பேசிய பிரகாஷ் ராஜ், “இந்த விருதுக்குழுவின் தலைவராகச் செயல்பட என்னை அழைத்து, என் முடிவில் யாரும் தலையிட மாட்டார்கள் என்றபோது மகிழ்ச்சியாக இருந்தது. […]

உலகம்

போஸ்னியாவில் (Bosnian) ஓய்வு பெற்றவர்கள் தங்கும் விடுதியில் தீவிபத்து – பலர் பலி!

  • November 5, 2025
  • 0 Comments

போஸ்னிய (Bosnian)நகரமான துஸ்லாவில் (Tuzla) ஓய்வு பெற்றவர்கள் தங்கும் விடுதியில் நேற்று தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் தளங்களில் முதலில் பரவிய தீ பின்னர் அந்த தளத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியதாக தெரிவிக்கப்படுகிறது. இதில் பத்து பேர் உயிரிழந்துள்ளதாகவும்,  குறைந்தது 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் எனவும்  போஸ்னிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மீட்பு படையினர் சிலரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்த […]

உலகம் செய்தி

அணுவாயுத சோதனை – ட்ரம்பின் குற்றச்சாட்டை மறுக்கும் பாகிஸ்தான்!

  • November 5, 2025
  • 0 Comments

வடகொரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இரகசியமாக அணுவாயுத சோதனை செய்வதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்து நிலையில், அந்த கூற்றை பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது தொடர்பில் சி.பி.எஸ் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட பாகிஸ்தானின் மூத்த அதிகாரி, தனது நாடு “அணு ஆயுத சோதனைகளை நடத்திய முதல் நாடு அல்ல, மீண்டும் அணு ஆயுத சோதனைகளை நடத்தும் திட்டமும் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவுடனான போர் நிறுத்தத்தை தொடர்ந்து அமெரிக்காவுடனான உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. […]

இலங்கை

இலங்கை – இந்திய நாடாளுமன்ற ஒத்துழைப்பை மேம்படுத்த சஜித், ஓம் பிர்லா சந்திப்பில் இணக்கம்!

  • November 5, 2025
  • 0 Comments

இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை இன்று சந்தித்து கலந்துரையாடினார். நிறுவன தொழில்முறையை மேம்படுத்துதல், சட்டவாக்கத் துறையோடு தொடர்பான ஆராய்ச்சிகளை வலுப்படுத்துதல் மற்றும் நாடாளுமன்றத்தில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவித்தல் தொடர்பில் இருவரும் கலந்துரையாடினர். கட்டமைப்பு சார் பரிமாற்றங்கள், கல்விச் சுற்றுலாக்கள் மற்றும் திறன் மேம்பாடு போன்ற முன்முயற்சிகள் மூலம் இலங்கை நாடாளுமன்றத்துக்கும், இந்திய மக்களவைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்த இருவரும் இணக்கம் தெரிவித்தனர். ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை […]