சிங்கப்பூர் விமானப் பயணிகளுக்கு முக்கிய தகவல்! அடுத்தாண்டு முதல் அமுலுக்கு வரும் புதிய வரி
சிங்கப்பூரில் அடுத்தாண்டு முதல் விமானப் பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் பசுமை எரிபொருள் வரியைச் (Green Fuel Levy) செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கார்பன் உமிழ்வைக் குறைக்கும் நோக்கில் இந்த நடைமுறை அமுலுக்கு வரவுள்ளதாகச் சிங்கப்பூர் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAS) தெரிவித்துள்ளது. அடுத்தாண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் விற்பனை செய்யப்படும் விமான டிக்கெட்டுகளில், இந்த நிலையான விமான எரிபொருள் வரிக்கான கட்டணம் அறிவிடப்படவுள்ளது. அத்துடன் இந்த நடைமுறை அடுத்தாண்டு அக்டோபர் முதலாம் திகதி […]













